இந்தியாவில் பசியால் கிடந்து வாடுவதை விட இஸ்ரேல் சென்று இறப்பது மேல்… வேலை தேடுபவர்கள் ஆதங்கம்…
இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளர்களாக பணியமர்த்துவதற்கான அரசு ஆட்சேர்ப்பு மையத்தில் குவியும் மக்கள் இங்கு வேலையில்லாமல் பசியால் கிடந்து வாடுவதை விட போர் நடக்கும் நாட்டில் வேலையுடன் இறப்பது…