மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் அங்கு பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை இங்கு...
டில்லி
கடந்த செப்டம்பர் மாதம் 6 அரபு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை கொரோனா காலத்தையொட்டி இந்தியா குறைத்துள்ளது.
அரபு நாடுகளில் சுமார் 2.30 கோடிக்கும் மேல் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணி புரிந்து...
டில்லி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குத் தபால் ஓட்டு அளிக்க உள்ள தேர்தல் ஆணையம் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளது குறித்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
வெளிநாடுகளில் சுமார் 1 கோடி இந்தியர்கள் வசித்து...
டில்லி
ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் பல தொழிலகங்கள் உணவு மற்றும் விமான டிக்கட்டுடன் திரும்ப அழைத்து வருகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25 முதல்...
ஓயவே ஓயாத புலம்பெயர் தொழிலாளர்களின் புலம்பல்கள்....
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு மூன்று நாட்கள் முன்னதாகத்தான் இங்கே ஆந்திர மாநிலம் தடாவிலுள்ள ஓர் டயர் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்துள்ளார் 37 வயதான சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச்சேர்ந்த...
வீதியில் போனவர்களை விமானத்தில் அழைத்து வரும் விநோதம்..
ஊரடங்கினால், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகள் உலகம் அறிந்த செய்தி.
கால்நடையாகவும், சைக்கிள் மற்றும் சரக்கு வாகனங்களில் பயணித்தும் அவர்கள் சொந்த...
டில்லி
புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பொறுமை இல்லாததால் சொந்த ஊருக்கு நடந்து சென்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாஜகவின் இரண்டாவது கட்ட ஆட்சியின் முதல் ஆண்டு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதையொட்டி பிரதமர்...
டில்லி
புலம்பெயர் தொழிலாளருக்கான ஷ்ராமிக் ரயில் கட்டணங்களை மத்திய அரசு செலுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய திடீர் என அறிவித்த ஊரடங்கு காரணமாக போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள...
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர்.
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி நகரில் பல தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இக்கு பீகார், அசாம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட...
டில்லி
சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வரும் புலம் பெயர் தொழிலாளர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.
கொரோனா பரவுதலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 25 ஆம்...