மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து அதிசயத்தக்க பலனை அளித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
"புற்றுநோய் வரலாற்றில் முதல்முறையாக இது நடந்துள்ளது" என்று அமெரிக்காவின் நியூயார்க்-கில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய்...
இலங்கையில் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில் இந்தியாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களும் மருந்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக அர்ஜீனா ரனதுங்க கூறினார்.
பால் பொருட்கள், அரிசி, எல்.பி.ஜி. சிலிண்டர், பெட்ரோல் ஆகிய...
கொழும்பு
போதிய மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை நிதி...
கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் மெர்க் நிறுவனத்தின் தயாரிப்பான மால்னுபிரவிர் மாத்திரையை குறைந்த விலையில் தயாரிக்க 30 ஜெனரிக்-மருந்து தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி பெற்றுள்ள இந்த ஆன்டிவைரல் மாத்திரை அமெரிக்காவில்...
சென்னை:
"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 59,763 பேர் பயன்பெற்றுள்ளனர்.
பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை...
புதுடெல்லி:
பாபா ராம்தேவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தத உள்ளதாக மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல்...
டில்லி
இந்தியாவில் தண்ணீரில் கலந்து குடுக்க வேண்டிய பவுடர் வடிவ கொரோனா மருந்து வெளியாகிறது
இரண்டாம் அலை பரவலால் கொரோனாபாதிப்பு அதிகமாகி வருகிறது. தற்போது பாதிப்பு மரணமடைந்தோர் எண்ணிக்கை மட்டுமின்றி பாதிப்பின் தீவிரமும் அதிகமாக உள்ளது. இந்த அலையில்...
மண்ணச்சநல்லூர்:
எம்எல்ஏவானால் இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதிஅளித்தார்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன், மணியம்பட்டி கிராமத்தில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள்,...
டில்லி
கொரோனாவுக்கு மருந்து அளிக்க ஆயுஷ் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆயுர்வேதம், யுனானி மருத்துவம் போன்றவற்றில் மருத்துவம் செய்ய ஆயுஷ் என்னும் மத்திய அரசுத் துறை பட்டங்களை வழங்கி வருகிறது. இதைப்...
வாஷிங்டன்
அமெரிக்காவில் கொரோனா பரவலை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றின் இறுதிக்கட்ட சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாகப் பலரும், கூறி வருகின்றனர். ...