<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>media &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/media/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 01 Jul 2025 10:47:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>media &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஊடகங்கள் வருகையால் உருவ கேலி அதிகரிப்பு : நடிகை குஷ்பு</title>
		<link>https://patrikai.com/actress-khushboo-says-bodu-shaming-inceased-by-media-arrival/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jul 2025 10:47:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[Actress Khushboo]]></category>
		<category><![CDATA[Body shaming]]></category>
		<category><![CDATA[increased]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[அதிகரிப்பு]]></category>
		<category><![CDATA[உருவ கேலி]]></category>
		<category><![CDATA[ஊடகங்கள்]]></category>
		<category><![CDATA[நடிகை குஷ்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330891</guid>

					<description><![CDATA[மும்பை பிரபல நடிகை குஷ்பு ஊடகங்கள் வருகையால் உருவ கேலி அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த பிரப்ல நடிகை குஷ்பு, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, பிரபலங்கள் மீதான விமர்சனங்களும், கேலிகளும் அதிகரித்துவிட்டன. குறிப்பாக, நடிகைகளின் உடல்வாகு, உடை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. உருவ கேலி கலாசாரத்தால் பல பிரபலங்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எங்களது மகள்களின் உயரத்தையும், உடல்வாகையும் சமூக ஊடகங்களில் பலர் கேலி செய்தனர். ஆனால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ராணுவ நடவடிக்கை மற்றும் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப ஊடங்களுக்குத் தடை</title>
		<link>https://patrikai.com/media-outlets-banned-from-live-coverage-of-military-operations-and-troop-movements/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Apr 2025 11:29:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Channels]]></category>
		<category><![CDATA[Defence]]></category>
		<category><![CDATA[live]]></category>
		<category><![CDATA[Live Coverage]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[Military operations]]></category>
		<category><![CDATA[Troop movement]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325344</guid>

					<description><![CDATA[பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக சேனல்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை வெளியிடும் போது, ​​காட்சி ஊடக மற்றும் செய்தி நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள சட்டங்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உப்பு போட்டு சாப்பிடுறியா&#8230; பத்திரிகையாளர்களை வசைபாடிய அண்ணாமலை&#8230;</title>
		<link>https://patrikai.com/are-you-eating-with-salt-annamalai-who-lashed-out-at-journalists/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Apr 2024 13:46:45 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[annamalai]]></category>
		<category><![CDATA[Coimbatore]]></category>
		<category><![CDATA[Journalist]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1292643</guid>

					<description><![CDATA[பத்திரிகையாளர்களைப் பார்த்து உப்பு போட்டு சாப்புடுறீங்களா ? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை பின்னால் ஊடகத்துறையின் நாள்தோறும் சுற்றிவருகின்றனர். தவிர, அவரது உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை துரும்பாக சேகரித்து நாடுமுழுவதும் உள்ள பல்வேறு ஊடங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அண்ணாமலையிடம் மத்திய மோடி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூபர்ட் முர்டோக் : ஃபாக்ஸ் &#038; நியூஸ் கார்ப் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்</title>
		<link>https://patrikai.com/rupert-murdoch-steps-down-as-chairman-of-fox-and-news-corp/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Sep 2023 15:31:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Fox]]></category>
		<category><![CDATA[Fox and News Corp]]></category>
		<category><![CDATA[Lachlan]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[News Corp]]></category>
		<category><![CDATA[Rupert Murdoch]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1270491</guid>

					<description><![CDATA[ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க செய்தி மற்றும் ஊடகத் துறை தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக் தனது ஃபாக்ஸ் &#38; நியூஸ் கார்ப் ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். 92 வயதான ரூபர்ட் முர்டோக் இதுகுறித்து தனது நிறுவன ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் ஆகிய இரண்டு நிறுவனங்களில் இருந்தும் தனது அனைத்து பொறுப்புகளில் இருந்து விலக உள்ளதாக கூறியுள்ளார். தனக்கு அடுத்து தனது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பண பரிவர்த்தனை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் குறுஞ்செய்தியை நம்ப கூடாது- தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை</title>
		<link>https://patrikai.com/dont-trust-any-text-messages-social-media-ravi-halal/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jul 2023 11:29:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Don't]]></category>
		<category><![CDATA[Halal]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[messages]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[Ravi]]></category>
		<category><![CDATA[social]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[text]]></category>
		<category><![CDATA[trust]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[குறுஞ்செய்தியையும்]]></category>
		<category><![CDATA[சமூக வலைதளங்களில்]]></category>
		<category><![CDATA[ரவி]]></category>
		<category><![CDATA[வரும்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1262430</guid>

					<description><![CDATA[சென்னை: சமூக வலைதளங்களில் பண பரிவர்த்தனை தொடர்பாக வரும் எந்த ஒரு குறுஞ்செய்தியையும் நம்ப கூடாது என்று தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முன்னாள் டிஜிபியும் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் முதல் காவல் ஆணையருமான ரவி சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். யூடியூப் சேனல்களுக்கு இவர் வழங்கும் பேட்டிகள் பலருக்கும் காவல்துறையை பற்றிய அறிய தகவல்களை வழங்கி வருகின்றன. மேலும், உடற்பயிற்சி தொடர்பாகவும் இளைஞர்களை உத்வேகபடுத்தும் நல்ல பதிவுகளை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில்வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்</title>
		<link>https://patrikai.com/restaurant-issue-social-media-collector/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jul 2023 07:49:59 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Collector]]></category>
		<category><![CDATA[issue]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[Restaurant]]></category>
		<category><![CDATA[social]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[உணவக]]></category>
		<category><![CDATA[சமூக]]></category>
		<category><![CDATA[தவிர்க்க]]></category>
		<category><![CDATA[பிரச்சினையை]]></category>
		<category><![CDATA[வலைதளங்களில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1262091</guid>

					<description><![CDATA[வேலூர்: உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
