புதுடெல்லி:
ஜாவத் புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜாவத் சூறாவளி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....
சென்னை:
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முதல்வர்...
சென்னை:
இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் குட்கா, பான்பராக் விற்பனை இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் மாநில அளவிலான புகையிலைத் தடுப்பு...
சென்னை:
தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தியாகிகள் தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியிலுள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பின் பேசிய அவர்,...
விழுப்புரம்:
விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 36,755 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 270...
டில்லி
கேரள மாநிலத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்திய மருத்துவ ஆய்வுக்குழு பாராட்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளா ஆகும். அதையொட்டி அம்மாநிலத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க...
ஈரான்:
ஈரானில் கொரோனா வைரஸ் தக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611-ஆக அதிகரித்துள்ளதாக ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. 125...