<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>MEA &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/mea/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 17 Jul 2025 13:02:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>MEA &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரஷ்ய கச்சா எண்ணெய் : டிரம்ப் மற்றும் நேட்டோவின் இரட்டை நிலைப்பாடு, அச்சுறுத்தல் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை</title>
		<link>https://patrikai.com/russian-crude-oil-not-worried-about-the-threat-india-criticizes-trump-and-natos-double-standard/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jul 2025 13:02:48 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[crude oil]]></category>
		<category><![CDATA[Hardeep Puri]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[NATO]]></category>
		<category><![CDATA[RUSSIA]]></category>
		<category><![CDATA[Russian crude oil: Not worried about the threat... India criticizes Trump and NATO's double standard]]></category>
		<category><![CDATA[Trump]]></category>
		<category><![CDATA[ரஷ்ய கச்சா எண்ணெய் : டிரம்ப் மற்றும் நேட்டோவின் இரட்டை நிலைப்பாடு அச்சுறுத்தல் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332295</guid>

					<description><![CDATA[ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்றும் இல்லையென்றால் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நேட்டோ தலைவர் மார்க் ரூட் ஆகியோர் இந்தியாவை எச்சரித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்றுவழிகளை கையாளும் என்றும் இதுகுறித்த சமீபத்திய அச்சுறுத்தல்களால் கவலைப்படவில்லை என்றும் கூறினார். &#8220;இந்த விவகாரம் தொடர்பாக வெளியான அறிக்கைகளை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>5 நாடுகள் &#8211; 8 நாள் பயணம்; பிரதமர் மோடி, ஜுலை 2ந்தேதி வெளிநாடு பயணமாகிறார்&#8230;</title>
		<link>https://patrikai.com/pm-modi-to-undertake-5-nation-visit-from-july-2-9-eight-day-trip-according-to-the-ministry-of-external-affairs-mea/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Jun 2025 06:30:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[5 நாடுகள் பயணம் 8 நாட்கள் பயணம்]]></category>
		<category><![CDATA[5-Nation Visit From July 2-9]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[Ministry of External Affairs]]></category>
		<category><![CDATA[modi's eight-day trip]]></category>
		<category><![CDATA[PM Modi foreign tour]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடியின் ஜூலை மாத பயணத் திட்டம்]]></category>
		<category><![CDATA[மோடி வெளிநாடு பயணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330628</guid>

					<description><![CDATA[டெல்லி: பிரதமர் மோடி, ஜுலை 2ந்தேதி வெளிநாடு பயணமாகிறார். அவரது பயணத்திட்டம் 8 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின்போது, 5 நாடுகளுக்கு செல்வதாக வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது. உலக நாடுகளிடையே போர்மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, ஜுன் மாதம் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்கு சென்றார். அவரின் 3 நாள் பயணத்தின்போது, கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர் கனடா பயணத்தை நிறைவு செய்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஈரான், இஸ்ரேலில் இருந்து இதுவரை 4400க்கு அதிகமான இந்தியர்கள் மீட்பு! ரந்தீர் ஜெய்ஸ்வால் </title>
		<link>https://patrikai.com/operation-sindhu-over-4400-indians-evacuated-from-iran-and-israel-says-mea/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Jun 2025 05:00:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Indians evacuate]]></category>
		<category><![CDATA[Iran and Israel]]></category>
		<category><![CDATA[iran israel war]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[Operation Sindhu]]></category>
		<category><![CDATA[Over 4400 Indians evacuated]]></category>
		<category><![CDATA[randhir jaiswal MEA]]></category>
		<category><![CDATA[says MEA]]></category>
		<category><![CDATA[ஆபரேஷன் சிந்து]]></category>
		<category><![CDATA[இந்தியர்கள் மீட்பு. ஈரான் இஸ்ரேல் போர்]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1330615</guid>

					<description><![CDATA[டெல்லி: ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஈரான், இஸ்ரேல் நாடுகளில் இதுந்து இதுவரை  4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதுவரை 19 சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஜூன் 18 ஆம் தேதி தொடங்கிய இந்த நடவடிக்கை, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு நிலைமைக்கு பதிலளிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஈரானில் இருந்து 3,597 பேரும் இஸ்ரேலில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக வெளியேறியதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்</title>
		<link>https://patrikai.com/75-indians-safely-evacuated-from-syria-says-mea/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Dec 2024 05:24:28 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Beirut]]></category>
		<category><![CDATA[Damascus]]></category>
		<category><![CDATA[evacuated]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[Indians]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[Syria]]></category>
		<category><![CDATA[zaireen]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313956</guid>

					<description><![CDATA[சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் 75 இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) டமாஸ்கஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் சிரியாவில் பாதுகாப்பற்ற நிலைமை அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள இந்தியர்களை வெளியேற்ற வெளியுறவு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. இதில் சைதா ஜைனாபில் சிக்கித் தவித்த ஜம்மு &#38; காஷ்மீரைச் சேர்ந்த 44 தொழிலாளர்கள் உட்பட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கச்சதீவு தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ.யில் மோசடி&#8230;</title>
		<link>https://patrikai.com/fraud-in-rti-issued-by-annamalai-regarding-kachchatheevu/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 May 2024 00:37:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Ajay Jain]]></category>
		<category><![CDATA[annamalai]]></category>
		<category><![CDATA[Kachchatheevu]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[RTI]]></category>
		<category><![CDATA[The Times of India]]></category>
		<category><![CDATA[Under Secretary]]></category>
		<category><![CDATA[கச்சதீவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294958</guid>

					<description><![CDATA[கச்சதீவு தொடர்பாக சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. கடிதத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், மத்திய அரசின் அமைச்சகங்களை ஆளும் பாஜக-வினர் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி ஜோடிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கச்சதீவு விவகாரம் தொடர்பாக தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கடந்த 31-3-2024 வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதில் அடங்கிய கடிதம் அந்த செய்தியில் வெளியானது. கச்சதீவு விவகாரத்தில் காங்கிரஸ் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இந்திய தூதரகத்திற்காக நிலம் வாங்கியதில் மோசடி&#8230; சி.ஏ.ஜி. கேள்வி எழுப்பியதை அடுத்து விசாரணையை துவங்கிய வெளியுறவு அமைச்சகம்</title>
		<link>https://patrikai.com/scam-in-land-deals-for-indian-embassy-mea-to-investigate-after-cag-raises-doubt/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 May 2024 11:17:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CAG]]></category>
		<category><![CDATA[Indian embassy]]></category>
		<category><![CDATA[land deal]]></category>
		<category><![CDATA[Land Scam]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[Ministry of External Affairs]]></category>
		<category><![CDATA[S Jaishankar]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294861</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் வாடகை வளாகத்தில் உள்ள இந்திய தூதரகங்களை சொந்த இடங்களுக்கு மாற்ற நிலம் வாங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த முறைகேட்டில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள சவுத் பிளாக் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வாடகை வளாகங்களில் உள்ள தூதரகங்கள் நிலம் வாங்கவும் கட்டிடம் கட்டவும் இந்திய வெளியுறவுத் துறை (MEA) அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து தூதரகங்களுக்காக நிலம் வாங்கப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/foreign-ministry-advises-indians-not-to-travel-to-iran-and-israel/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Apr 2024 12:26:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[Middle East]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1292620</guid>

					<description><![CDATA[இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகவும் ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. Travel advisory for Iran and Israel:https://t.co/OuHPVQfyVp pic.twitter.com/eDMRM771dC &#8212; Randhir Jaiswal (@MEAIndia) April 12, 2024 இந்த நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்றதாக வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது&#8230;</title>
		<link>https://patrikai.com/external-affairs-ministry-employee-held-on-espionage-for-sending-classified-information-to-pakistan/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jul 2023 16:07:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Espionage]]></category>
		<category><![CDATA[External Affairs]]></category>
		<category><![CDATA[Ghaziabad]]></category>
		<category><![CDATA[Karachi]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[Naveen Pal]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1262146</guid>

					<description><![CDATA[ஜி 20 கூட்டம் மற்றும் அமைச்சகத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காசியாபாத்தைச் சேர்ந்த அந்த நபர் மீது உளவு பார்த்ததாகவும் இந்திய அரசின் ரகசியங்களை கசியவிட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்தில் பணிபுரியும் நவீன் பால் என்ற அந்த நபர் சமூக வலைத்தளம் மூலம் ஒரு பெண்ணுடன் வாட்ஸாப்பில் தொடர்பு வைத்திருந்ததாகவும் அந்த பெண் மூலம் இந்திய அரசின் ரகசிய தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கவேண்டியது நம் கடமை : அமைச்சர் செஞ்சி மஸ்தான்</title>
		<link>https://patrikai.com/it-is-our-duty-to-rescue-indians-including-tamils-stranded-in-sudan-tn-minister-gingee-masthan/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Apr 2023 09:47:28 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[EAM S Jaishankar]]></category>
		<category><![CDATA[Gingee Masthan]]></category>
		<category><![CDATA[Jaishanar]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[Sudan]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256490</guid>

					<description><![CDATA[சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் மீட்கவேண்டியது நம் கடமை என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். அதேவேளையில், போர் நிறுத்தம் ஏற்படாதவரை அங்குள்ளவர்களை மீட்பது பாதுகாப்பானது அல்ல என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொள்ளப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர், மின்சாரம் ஏதுமின்றி அங்குள்ள இந்தியர்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமம்&#8230; மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்</title>
		<link>https://patrikai.com/mea-minister-jaishankar-says-difficulty-in-rescuing-stranded-indians-in-sudan/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Apr 2023 02:45:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Hakki Pikkis]]></category>
		<category><![CDATA[Indians]]></category>
		<category><![CDATA[jaishankar]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[Siddaramaiah]]></category>
		<category><![CDATA[Sudan]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256399</guid>

					<description><![CDATA[சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமமான காரியம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். &#160; சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். ராணுவத்துடன் துணை ராணுவப்படையை இணைப்பதன் மூலம் ராணுவத் தலைமை பொறுப்பு யாருக்கு என்பதில் இருதரப்புக்கும் எழுந்த பிரச்சனையை அடுத்து அதிபர் மாளிகையை துணை ராணுவப்படையினர் கைப்பறினர். தலைநகர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
