மயிலாடுதுறை
இன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆண்டு தோறும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி மாதம் குருபூஜை விழா நடைபெறும். இவ்விழாவின் 11 ஆம் நாள் அன்று பட்டினப்...
மயிலாடுதுறை:
தருமபுர ஆதின பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை...
சென்னை
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளது. ...
மயிலாடுதுறை: அதிகாரிகளின் அலட்சியத்தால் மயிலாடுதுறை பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. இது அரசுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான...
மயிலாடுதுறை
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு மட்டுமே மது பானம் வழங்க மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆயினும் விரைவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் இருக்கலாம்...
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில்
இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இத் திருத்தலத்தில் தான் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த முதலாம் திருமுறையின் 38வது திருப்பதிகம் 404 முதல் 414 வரையிலான திருப்பதிக பாடல்கள், மூன்றாம்...
சென்னை: மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 29 ம் தேதி நடைபெற உள்ளது. இந்...
திருக்குரக்கா குந்தளேஸ்வரர் சுவாமி ஆலயம்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கருப்பறியலூரில் இருந்து வடக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த காவிரி வடகரைத்தலங்களில்
28 வது தலமாகவும் தேவாரபாடல் பெற்ற 274 தலங்களில் 28 வது தலமாகவும் விளங்கும்,
சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய...
சென்னை: தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிர்வாக வசதிகளுக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக தமிழ்நாடு முதல்வர் ...
சென்னை:
தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாளை (28/12/2020) உதயமாகிறது.
நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து...