<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Marathi &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/marathi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 20 Apr 2025 06:39:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Marathi &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மராத்தியர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில நலனுக்காக ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்ற ராஜ் தாக்கரே பேச்சுக்கு சுப்ரியா சுலே வரவேற்பு</title>
		<link>https://patrikai.com/supriya-sule-welcomes-raj-thackerays-talk-of-working-as-one-party-for-the-benefit-of-marathis-and-maharashtra/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Apr 2025 06:39:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[maharashtra]]></category>
		<category><![CDATA[Marathi]]></category>
		<category><![CDATA[Raj Thackeray]]></category>
		<category><![CDATA[Supriya Sule]]></category>
		<category><![CDATA[Uddhav Thackeray]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324738</guid>

					<description><![CDATA[மராத்தியர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில நலனுக்காக ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்ற ராஜ் தாக்கரே பேசியுள்ளதற்கு சுப்ரியா சுலே வரவேற்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவுக்காக உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் ஒன்றுபட்டால், அதை நாங்கள் முழு மனதுடன் வரவேற்போம் என்று தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே கூறியுள்ளார். &#8216;மகாராஷ்டிரா எல்லாவற்றிற்கும் மேலானது&#8217; என்று சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் தனித்தனியாக கூறியது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அரசு அலுவலகங்களில் மராத்தியில் பேச மகாராஷ்டிர அரசு உத்தரவு</title>
		<link>https://patrikai.com/maharashtra-govt-ordered-to-speak-in-marathi-in-govt-offices/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Feb 2025 01:34:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Govt Offices]]></category>
		<category><![CDATA[maharashtra]]></category>
		<category><![CDATA[Marathi]]></category>
		<category><![CDATA[அரசு அலுவலகங்கள்]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<category><![CDATA[மராத்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318533</guid>

					<description><![CDATA[மும்பை மகாராஷ்டிர அரசு அலுவல்கங்களில் மராத்தி மொழியில் தான் பேச வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவு இட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு கழகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்களில் மராத்தியை கட்டாயமாக்கி மாநில அரசு பிறப்பித்து உள்ள அரசாணையில் அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் மராத்தியில் தான் கட்டாயம் பேசவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் வெளிமாநிலம், வெளிநாட்டினரிடம் மட்டும் மராத்தியை தவிர்த்து வேறு மொழியில் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலு, அரசு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
