<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Manipur &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/manipur/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 02 Sep 2025 05:53:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Manipur &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரதமர் மோடி செப்டம்பர் 13 ஆம் தேதி மணிப்பூர் செல்கிறார் ?</title>
		<link>https://patrikai.com/pm-modi-likely-to-visit-manipur-on-september-13/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 05:53:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[Mizoram]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[PM Modi likely to visit Manipur on September 13]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி செப்டம்பர் 13 ஆம் தேதி மணிப்பூர் செல்கிறார் ?]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335097</guid>

					<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13 ஆம் தேதி இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிசோரம் செல்ல உள்ள பிரதமர் மோடி பைராபி-சாய்ராங் ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து மணிப்பூர் செல்லும் மோடி அங்கு சில உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளதாக மிசோரம் மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், மோடியின் மணிப்பூர் பயணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும், மிசோரம் மாநில அதிகாரிகளும் இதை உடுத்திப்படுத்தவில்லை. இதற்கிடையில், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மேலும் 6 மாதங்களுக்கு மணிபூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு</title>
		<link>https://patrikai.com/president-rule-extended-for-6-more-months-at-manipur/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jul 2025 10:53:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[6 more months]]></category>
		<category><![CDATA[extended]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[President rule]]></category>
		<category><![CDATA[நீட்டிப்பு]]></category>
		<category><![CDATA[மணிப்பூர்]]></category>
		<category><![CDATA[மேலும் 6 மாதங்கள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332983</guid>

					<description><![CDATA[இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கபட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே மணிப்பூரில், ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு கடந்த பிப்ரவரி மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பாத சூழலால், ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நீட்டிப்பு வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தடையை மீறி போராட்டம் : மணிப்பூரில் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு</title>
		<link>https://patrikai.com/protest-beyond-ban-at-manipur-and-asst-collector-office-set-fire/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 02:44:25 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Asst Collector  office]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[Protest beyond ban]]></category>
		<category><![CDATA[set fire]]></category>
		<category><![CDATA[உதவி ஆட்சியர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[தடையை மீறி போராட்டம்]]></category>
		<category><![CDATA[தீ வைப்பு]]></category>
		<category><![CDATA[மணிப்பூர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328965</guid>

					<description><![CDATA[இம்பால் மணிப்பூரில் தடையை மீறி நடந்த போராட்டத்தில் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. அந்த தலைவரை விடுவிக்கக்கோரி, மெய்தி இன மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த 5 மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி வைக்க ஆளுநர் அஜய்குமார் பல்லா உத்தரவிட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  , [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மணிப்பூர் குறித்த மோடியின் அமைதி :காங்கிரஸ் கடும் கண்டனம்</title>
		<link>https://patrikai.com/congress-serverely-condemned-modi-for-his-sience-about-manipur/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jun 2025 02:37:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[severely condemned]]></category>
		<category><![CDATA[silence]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<category><![CDATA[கடும் கண்டனம்]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ்]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[மணிப்பூர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328872</guid>

					<description><![CDATA[டெல்லி காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் அமைதியாக இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ். ”2022-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனக்கென ஒரு பெரும்பான்மையை உருவாக்கிக் கொண்டது. ஆனால் 15 மாதங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் அதாவது 2023 மே 3-ந்தேதி இரவு முதல் மணிப்பூர் எரிகிறது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் மணிப்பூரில் பதட்டம் : இணைய சேவை துண்டிப்பு</title>
		<link>https://patrikai.com/internet-cut-at-manipur-due-to-tension-again/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Jun 2025 03:16:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[again]]></category>
		<category><![CDATA[internet cut]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[tension]]></category>
		<category><![CDATA[இணைய சேவை துண்டிப்]]></category>
		<category><![CDATA[பதட்டம்]]></category>
		<category><![CDATA[பு]]></category>
		<category><![CDATA[மீண்டும் மணிப்பூர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328831</guid>

					<description><![CDATA[இம்பால் மீண்டும் மணிப்பூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் இணைய சேவை துண்டிக்க[ப்பட்டுள்ளது கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல்ம ணிப்பூர் மாநிலத்தில் மெய்தி &#8211; குகி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக முதல்வர் பைரன் சிங் பதவி விலகியதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமைதி திரும்பியுள்ளது. நேற்றிரவு, மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 30 பேர் பலி&#8230;</title>
		<link>https://patrikai.com/30-killed-in-floods-and-landslides-in-northeastern-states/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Jun 2025 11:53:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[30 killed in floods and landslides in northeastern states]]></category>
		<category><![CDATA[Arunachal Pradesh]]></category>
		<category><![CDATA[Assam]]></category>
		<category><![CDATA[Flash Floods]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[Monsoon Rains]]></category>
		<category><![CDATA[NorthEast]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[Sikkim]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328291</guid>

					<description><![CDATA[வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக அசாம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பங்களாதேஷ் நாட்டின் பாசன பகுதிகளை சென்றடையும் பிரம்மபுத்திரா நதிக் கரையின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும், கனமழை காரணமாக நிலச் சரிவும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று ஒரே நாளில் மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்</title>
		<link>https://patrikai.com/today-3-consecutive-earthquakes-at-manipur-in-a-single-dat/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 28 May 2025 11:25:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[3 times]]></category>
		<category><![CDATA[3 முறை]]></category>
		<category><![CDATA[Earthquakes]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[single day]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[ஒரே நாள்]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[மணிப்பூர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327949</guid>

					<description><![CDATA[இம்பால் இன்று ஒரே நாளில் மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.54 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.46 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மணிப்பூர் அரசியலில் பரபரப்பு&#8230; ஆட்சி அமைக்கும் முயற்சியில் 10 எம்.எல்.ஏ.க்கள் தீவிரம்&#8230; ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்</title>
		<link>https://patrikai.com/manipur-politics-10-mlas-intensify-efforts-to-form-government-met-the-governor-and-claimed-the-right-to-form-government/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 28 May 2025 07:41:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[Manipur politics... 10 MLAs intensify efforts to form government... Met the Governor and Claimed the right to form government]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327909</guid>

					<description><![CDATA[மணிப்பூரில் பிப்ரவரி 13 அன்று மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மே 2023 முதல் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி-ஜோ குழுக்களுக்கு இடையேயான இன வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2027 வரை உள்ள நிலையில் முதலமைச்சர் என். பிரேன் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதுடன் சட்டமன்றம் முடக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>&#8216;மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது, விரைவில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்&#8217; : மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ பேச்சு</title>
		<link>https://patrikai.com/law-and-order-situation-in-manipur-has-improved-new-government-to-be-formed-soon-manipur-bjp-mlas-speech/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Apr 2025 12:31:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Kuki]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[Manipur Violence]]></category>
		<category><![CDATA[Meitei]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324134</guid>

					<description><![CDATA[மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் அங்கு விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்க மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கக் கோரி மலை மாவட்டங்களில் நடைபெற்ற &#8216;பழங்குடி ஒற்றுமை அணிவகுப்பை&#8217;த் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. மே 2023 இல் இம்பால் பள்ளத்தாக்கில் மெய்ட்டே மற்றும் அண்டை மலைப்பகுதி சார்ந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வரும் 22 ஆம் தேதி மணிப்பூர் செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்</title>
		<link>https://patrikai.com/coming-22nd-sc-judtes-are-going-to-manipur/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Mar 2025 11:41:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Coming 22nd]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[SC Judges]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்ற நீதிபதிகள்]]></category>
		<category><![CDATA[மணிப்பூர்]]></category>
		<category><![CDATA[வரும் 22 ஆம் தேதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322074</guid>

					<description><![CDATA[டெல்லி வரும் 22 ஆம் தேதி 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மணிப்புர் செல்ல உள்ளனர். மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது.  இதுவரை  மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூர் முதல்வர்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
