<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Mamata bannerjee &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/mamata-bannerjee/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 15 Apr 2025 11:25:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Mamata bannerjee &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மம்தா பானர்ஜி அரசை கடுமையாக  சாடிய யோகி ஆதித்யநாத்</title>
		<link>https://patrikai.com/yogi-adithyanath-criticsed-mammata-bannerjee-govt/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Apr 2025 11:25:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[cரிசிழெட்]]></category>
		<category><![CDATA[Govt]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[yooki]]></category>
		<category><![CDATA[அரசு]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[யோகி]]></category>
		<category><![CDATA[விமர்சனம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324366</guid>

					<description><![CDATA[லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி  ஆதித்யநாத் மேர்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜியின் அரசை கடுமையாக சாடி உள்ளார்/ கடந்த வாரம் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு கருதி பலர் அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறி, அருகிலுள்ள மால்டா மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அந்தளவிற்கு அம்மாவட்டத்தில் வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட பல உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆர் எஸ் எஸ் தலைவருக்கு மேற்கு வங்க முதல்வர் கண்டனம்</title>
		<link>https://patrikai.com/wb-cm-condemend-rss-chief/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jan 2025 02:55:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[Mohan Bhagawat]]></category>
		<category><![CDATA[RSS Chief]]></category>
		<category><![CDATA[WB CM]]></category>
		<category><![CDATA[ஆர் எஸ் எஸ். மோகன் பகவத்]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[மேற்கு வங்க முதல்வர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317106</guid>

					<description><![CDATA[கொல்கத்தா ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில்  ராமர் கோவில் குடமுழுக்கு செய்யப்பட்ட தினம்தான் இந்தியாவின் உண்மையான சுதந்திர தினம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. அவ்வரிசையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மத்திய அரசு வங்கதேச சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் : மம்தா பானர்ஜி</title>
		<link>https://patrikai.com/mamata-says-centrla-govt-should-safeguard-miniroires-of-bangladesh/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Dec 2024 01:56:55 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[central govt.]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[Minorities]]></category>
		<category><![CDATA[Safe guard]]></category>
		<category><![CDATA[சிறுபான்மையினர்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[வங்கதேசம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314032</guid>

					<description><![CDATA[கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அர்சு வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். &#160; ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு வங்கதேசத்தில் வீழ்ச்சியடைந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இந்த இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார். வங்காளதேசத்தில் முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது முதல் அந்நாட்டில் இந்து மதத்தினர் உள்பட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்து மதத்தினர் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஒரு முதல்வரை இப்படி நடத்தலாமா ? ; மம்தாவுக்கு அதரவாக மு க ஸ்டாலின்</title>
		<link>https://patrikai.com/tn-cm-condmedned-centre-in-support-to-mamata/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Jul 2024 02:56:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[Niti Aayog]]></category>
		<category><![CDATA[TN CM]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[தமிழக முதல்வர்]]></category>
		<category><![CDATA[நிதி ஆயோக்]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302206</guid>

					<description><![CDATA[சென்னை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நிதி ஆயோக் கூட்டத்தில் பேச விடாமல் செய்தமைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட INDIA கூட்டணி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜகவின் மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்காது : மம்தா பானர்ஜி</title>
		<link>https://patrikai.com/mamta-says-bjps-central-govt-will-not-stay-long/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jul 2024 01:50:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[central govt.]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301718</guid>

					<description><![CDATA[கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவின் மத்திய அரசு நீண்ட நாள் நீடிக்காது எனக் கூறி உள்ளார். கடந்த 1993 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசுக்கு எதிராக அப்போதைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. காவல்துறையினர் இந்த பேரணியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். எனவே மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆளுநர் குறித்து அவதூறு கருத்து பேசக் கூடாது : மம்தாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/hc-ordered-mamata-not-to-speak-defamatory-remarks-about-governor/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Jul 2024 02:35:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Defamatory review]]></category>
		<category><![CDATA[Governor]]></category>
		<category><![CDATA[hc]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[அவதூறு கருத்து]]></category>
		<category><![CDATA[ஆளுநர்]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301391</guid>

					<description><![CDATA[கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநரை பற்றி அவதூராக பேசக் கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கும், ஆளுநர் ஆனந்த போசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.  இதனால் ஒருவரை ஒருவர் குற்றம் குறை கூறுவதும் அதிகரித்து காணப்படுகிறது. மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுந்ர் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாடெங்கும் நிலவும் பாஜகவுக்கு எதிரான போக்கு : மம்தா பானர்ஜி</title>
		<link>https://patrikai.com/mamata-bannerjee-says-whole-india-is-against-bjp/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jul 2024 01:27:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[against BJP]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[பாஜகவுக்கு எதிர்ப்பு]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301176</guid>

					<description><![CDATA[கொல்கத்தா. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடெங்கும் பாஜகவுக்கு எதிரான போக்கு நிலவுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் 7 மாநிலங்களுக்கு உட்பட்ட 13 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. மத்திய ஆளும் கட்சியான பாஜகவுக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு தனது மகிழ்ச்சியை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மோடி அரசு தலித், பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டை விரும்புகிறது : மம்தா</title>
		<link>https://patrikai.com/mamata-says-modi-govt-wants-country-without-sc-and-bc/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 03 May 2024 02:55:50 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[Modi govt]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[தேர்த்ல் 2024]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[மோடி அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294534</guid>

					<description><![CDATA[நாடியா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடி அரசு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டை விரும்புவதாக கூறி உள்ளார். &#160; நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தி மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மாநிலத்தில் தீவிரப்படுத்தி உள்ளார். தனது பிரசாரங்களில் அவர் மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக சாடி வருகிறார்  நேற்று நாடியா மாவட்டத்தின் டெகட்டாவில் கட்சியின் முன்னாள் எம்.பி. மஹூவா மொய்த்ராவை ஆதரித்து பிரசாரம் அவ்ர் மேற்கொண்டார். மம்தா தனது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தன்னை எதிர்த்து பேசுவோரைக் கொல்லத் துடிக்கும் பாஜக : மம்தா பானர்ஜி</title>
		<link>https://patrikai.com/mamta-says-bjp-wats-to-kil-tose-who-are-opposing/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Apr 2024 03:03:12 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1293559</guid>

					<description><![CDATA[ஹசன் நகர் யார் எதிர்த்துப் பேசினாலும் அவரை பாஜக கொல்லத் துடிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். நேற்று மேற்கு வங்க மாநிலம் ஹசன் நகரில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது  இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு  பேசி உள்ளார், அப்போது மம்தா பானர்ஜி &#8220;பாஜக தனக்கு எதிராகப் பேசுபவர்களைக் கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ விரும்புவதுடன் அவர்களை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மம்தாவை சந்தர்ப்பவாதி என விமர்சிக்கும் காங்கிரஸ் எம் பி</title>
		<link>https://patrikai.com/congress-mp-criticize-mamata-as-oportunist/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jan 2024 03:08:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[criticize]]></category>
		<category><![CDATA[Mamata bannerjee]]></category>
		<category><![CDATA[mp]]></category>
		<category><![CDATA[Opportunist]]></category>
		<category><![CDATA[காங்கிரஸ் எம் பி விமர்சனம்]]></category>
		<category><![CDATA[சந்தர்ப்பவாதி]]></category>
		<category><![CDATA[மம்தா பானர்ஜி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1283070</guid>

					<description><![CDATA[கொல்கத்தா காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி என விமர்சித்துள்ளார். நெருங்கி வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் இணைந்து &#8216;இந்தியா&#8217; கூட்டணியை உருவாக்கியுள்ளன. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே வழங்க [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
