Tag: Mamata Banerjee

மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…

லாக்டவுன் குறித்து மத்தியஅரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதா? மம்தா ஆவேசம்

கொல்கத்தா: லாக்டவுன் குறித்து மத்தியஅரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு தொடரும்: செப். 8 முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுதும் மார்ச், 25 முதல்…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகள் நடைபெறாது: முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகள் நடைபெறாது என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி உள்ளார். கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனா…

சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவை தொடங்க அனுமதி: கட்டுப்பாடுகள் தளர்வு

கொல்கத்தா: கொரோனா பரவல் அதிகம் உள்ள 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த சில கட்டுப்பாடுகளை மேற்கு வங்க அரசு தளர்த்தி…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் செப்டம்பர் 20ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவில் அலை ஓயவில்லை. பாதிப்புகள் அதிகரித்து…

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மமதா பானர்ஜி வலியுறுத்தல்

கொல்கத்தா: நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு மத்திய அரசை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 1ம் தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும்: மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 1ம் தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றை…

மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு முழுவதும் வாரத்திற்கு 2 நாட்கள் ஊரடங்கு: முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் என ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேற்குவங்கத்தில் சில தினங்களாக…

மேற்கு வங்கத்தில் வாரம் 2 நாள் முழு ஊரடங்கு: முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரம் 2 நாள் முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. தொற்று அதிகம்…