மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…