மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் நடை நாளை மாலை திறப்பு
பந்தளம்: சபரிமலை மகரவிளக்கு பூஜையொட்டி, அங்குள்ள ஐயப்பன் கோயில் நடை நாளை (சனிக்கிழமை/ டிச.30) மாலை திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை…
பந்தளம்: சபரிமலை மகரவிளக்கு பூஜையொட்டி, அங்குள்ள ஐயப்பன் கோயில் நடை நாளை (சனிக்கிழமை/ டிச.30) மாலை திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை…
திருவனந்தபுரம்: பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை பூஜையுடன் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாசி…
சென்னை: ஜனவரி 15ந்தேதி மகரவிளக்கு பூஜை நாளில் மதியம் 12 மணி வரை மட்டுமே சபரிமலை வர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கேரள தேவசம் போர்டு…
கொச்சி: மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை மீண்டும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல விளக்கு பூஜை முடிவடைந்து, 27ந்தேதி நடை சாத்தப்பட்ட நிலையில், இன்று…
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் மண்டல பூஜை தொடங்கியது. மண்டல பூஜை நிறைவுநாளையொட்டி இன்று 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசிக்க…