<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Mahakumbhmela Stampede &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/mahakumbhmela-stampede/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 29 Jan 2025 09:08:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Mahakumbhmela Stampede &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>10 கோடி பேர் ஒரே நாள் ஒரே நேரத்தில் திரண்டதால் ப்ரயாக்ராஜ் நகரில் மரண ஓலம்&#8230; மகாகும்பமேளா நிகழ்ச்சியில் நடந்தது என்ன ?</title>
		<link>https://patrikai.com/death-toll-in-prayagraj-as-10-crore-people-gathered-at-the-same-time-on-one-day-what-happened-during-the-mahakumbh-mela/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jan 2025 09:08:40 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Mahakumbhmela Stampede]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318048</guid>

					<description><![CDATA[உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். மௌனி அமாவாசைக்கு முந்தைய நாளான செவ்வாய்கிழமை இரவு 8 மணி வரை 4.83 கோடி பேரும், மகர சங்கராந்தி அன்று 3.5 கோடி பேரும், பவுஷ் பூர்ணிமா அன்று 1.7 கோடி பேரும் நீராடியுள்ளனர். இன்று தை அமாவாசையை (மௌனி அமாவாசை) [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மகா கும்பமேளா : கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்&#8230;</title>
		<link>https://patrikai.com/maha-kumbh-mela-prime-minister-modi-condoles-those-who-died-in-the-stampede/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jan 2025 07:17:40 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Maha Kumbh Mela: Prime Minister Modi condoles those who died in the stampede]]></category>
		<category><![CDATA[Mahakumbh Mela]]></category>
		<category><![CDATA[Mahakumbhmela Stampede]]></category>
		<category><![CDATA[Prayagraj]]></category>
		<category><![CDATA[மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318029</guid>

					<description><![CDATA[மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இதுவரை நான்கு முறை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேரடியாக தொலைபேசி மூலம் பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்தார். திரிவேணி சங்கமத்தின் மூக்கு பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் பல லட்சம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
