திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகா தீபம் ஏற்றப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதி
சென்னை: திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி கா தீபம் ஏற்றப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்றைய…