மகளிர் உரிமை திட்டத்துக்கு மேல்முறையீடு செய்தவர்களுக்கு 25ந்தேதி முதல் ‘மெசேஜ்’! தமிழ்நாடு அரசு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், தேர்வு செய்யப்படாத பயனர்கள் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, தவறுகளை திருத்தி மேல்முறையீடு செய்தவர்களில், தேர்வு…