Tag: madras high court

அவதூறு பரப்பிய யூடியூப் சேனலின் வருவாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவு… சவுக்கு சங்கர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி…

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உரிமம் யூடியூபர்களுக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு மீடியா பிரைவேட் லிமிடெட் தனது…

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த…

சொத்து தகராறு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கவுண்டமணிக்கு வெற்றி… …

தமிழ்த் திரைப்பட நடிகர் கவுண்டமணி மீது சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கவுண்டமணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள 5…

தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது! கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றத்தில் மனு

சென்னை: தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர்…

தன்மீதான வழக்கை ரத்து செய்யுங்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் வழக்கு

சென்னை: போலி ஆவணங்கள் தயாரித்தவர்களை இடைநீக்கம் செய்ததால், தன்மீது அவதூறாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு…

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியிடம் அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 26ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு டிசம்பர் 27ம் தேதி நிபந்தனை…

திறந்த நிலை பல்கலைக்கழக பட்டங்களை அரசு வேலைக்கு பரிசீலிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

3ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு பிளாஸ்டிக் கழிவுகளே காரணம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு பிளாஸ்டிக் கழிவுகளே காரணம் என்றும், அதை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி யும் ஒரு காரணம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்…

தமிழக அரசு உண்மை கண்டறியும் குழுவை நியமித்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு ? அதிமுக-வுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் பரப்பப்படும் தவறான…