<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Madras HC &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/madras-hc/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 23 Apr 2025 11:56:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Madras HC &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பெண்கள் குறித்து அவதூறு: பொன்முடிமீது  உயர்நீதிமன்றம் சுமோட்டோ வழக்கு பதிவு…  காவல்துறைக்கு கண்டனம்</title>
		<link>https://patrikai.com/prima-facie-hate-speech-madras-hc-initiates-suo-motu-proceedings-against-minister-ponmudi-for-comments-on-saivism-vaishnavism-women/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Apr 2025 11:55:51 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA['Prima Facie Hate Speech']]></category>
		<category><![CDATA[Comments On Saivism]]></category>
		<category><![CDATA[Initiates Suo Motu case]]></category>
		<category><![CDATA[Madras HC]]></category>
		<category><![CDATA[Minister Ponmudi]]></category>
		<category><![CDATA[Vaishnavism]]></category>
		<category><![CDATA[Women hate speech]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325016</guid>

					<description><![CDATA[சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் கூறிய நிலையில், இதுவரை காவல்துறை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதை சூமோட்டா வழக்காக பதிவு செய்து உத்தரவிட்டார். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.  இதுதொடர்பாக    வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாணவி லாவண்யா கட்டாய மத மாற்றம் செய்யப்படவில்லை என  சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது&#8230; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு</title>
		<link>https://patrikai.com/cbi-investigation-into-lavanya-case-has-revealed-there-was-no-forced-religious-conversion-madras-hc-has-noted-in-its-judgment/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Dec 2024 07:50:00 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI]]></category>
		<category><![CDATA[Lavanya Case]]></category>
		<category><![CDATA[Madras HC]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[Michaelpatti]]></category>
		<category><![CDATA[Thanjavur]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314788</guid>

					<description><![CDATA[மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் &#8220;லாவண்யா கட்டாய மத மாற்றம் செய்யப்படவில்லை&#8221; என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள சேக்ரட் ஹார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி லாவண்யா கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி விஷம் அருந்தியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இந்த வழக்கில் ஜனவரி 16 ஆம் தேதி, தமிழ்நாடு காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது, லாவண்யா [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்துவுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/ed-cannot-be-barred-from-issuing-summons-to-srm-university-chancellor-pachaimuthu-madras-high-court/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Sep 2024 13:46:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[ED]]></category>
		<category><![CDATA[Enforcement Directorate]]></category>
		<category><![CDATA[High Court]]></category>
		<category><![CDATA[Madras HC]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[Pachaimuthu]]></category>
		<category><![CDATA[Parivendhar]]></category>
		<category><![CDATA[SRM]]></category>
		<category><![CDATA[SRM College]]></category>
		<category><![CDATA[SRM University]]></category>
		<category><![CDATA[Vendhar]]></category>
		<category><![CDATA[Vendhar Movies]]></category>
		<category><![CDATA[எஸ்.ஆர்.எம்.]]></category>
		<category><![CDATA[பாரிவேந்தர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305245</guid>

					<description><![CDATA[எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மனுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்காக மாணவர்களிடம் இருந்து நன்கொடை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கடந்த 2016ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கலாக்ஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் உள் விசாரணை குழுவுக்கு விரிவான கொள்கை வகுக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/madras-highcourt-orders-kalakshetra-foundation-to-include-representatives-of-parents-and-teachers-in-the-icc/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Apr 2023 07:19:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[High Court]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[Internal Complaints Committee]]></category>
		<category><![CDATA[Kalakshetra]]></category>
		<category><![CDATA[Kalakshetra Foundation]]></category>
		<category><![CDATA[Madras HC]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256712</guid>

					<description><![CDATA[கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக எழுந்த புகாரை விசாரிக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர் பிரதிநிகள் அடங்கிய உள் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டங்களின்படி குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கான விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கலாக்ஷேத்ராவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 7 மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக குரல் கொடுத்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முரசொலி பஞ்சமி நில புகாரில் விசாரணை நிலை என்ன ? தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்</title>
		<link>https://patrikai.com/madras-hc-asks-ncsc-to-disclose-status-of-complaint-against-murasoli-trust-on-panchami-land-row/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Apr 2023 08:14:27 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[dmk]]></category>
		<category><![CDATA[land row]]></category>
		<category><![CDATA[Madras HC]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[Murasoli]]></category>
		<category><![CDATA[National Commission for Scheduled Caste]]></category>
		<category><![CDATA[NCSC]]></category>
		<category><![CDATA[P Wilson]]></category>
		<category><![CDATA[Panchami land]]></category>
		<category><![CDATA[Panchami land row]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256653</guid>

					<description><![CDATA[முரசொலி அறக்கட்டளை மீது 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி அளித்த புகாரின் நிலை குறித்து ஜூன் 13 ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு (என்சிஎஸ்சி) சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தி.மு.க. நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என்ற சர்ச்சை எழுப்பப்பட்டதை அடுத்து பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் 2019 ம் ஆண்டு புகார் அளித்தார். தற்போது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் வி கங்கபூர்வாலா&#8230; உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை</title>
		<link>https://patrikai.com/supreme-court-collegium-recommends-bombay-hc-judge-sv-gangapurwala-as-madras-hc-chief-justice/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Apr 2023 17:41:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Justice]]></category>
		<category><![CDATA[Collegium]]></category>
		<category><![CDATA[Gangapurwala]]></category>
		<category><![CDATA[High Court]]></category>
		<category><![CDATA[Madras HC]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[SV Gangapurwala]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256423</guid>

					<description><![CDATA[சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் வி கங்கபூர்வாலா-வை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இவர் தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். சென்னை உயர்நீதிமன்றமாக நீதிபதி எஸ் முரளிதரை நியமிக்கும் பரிந்துரை வாபஸ் பெறப்பட்டது சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி டி.ராஜா பணியிட மாற்றம் குறித்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்ததை அடுத்து தனது கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தவிர, நீதிபதி ஆர்.டி.தனுகா பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
