<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Madhya Pradesh incident &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/madhya-pradesh-incident/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 07 Dec 2024 02:54:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Madhya Pradesh incident &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற பிளஸ்2  மாணவன்!</title>
		<link>https://patrikai.com/madhya-pradesh-school-principal-shot-dead-by-plus2-students/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Dec 2024 02:54:10 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Madhya Pradesh incident]]></category>
		<category><![CDATA[Plus2 student shot]]></category>
		<category><![CDATA[School principal shot dead]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313643</guid>

					<description><![CDATA[போபால்:  பள்ளி முதல்வரை பிளஸ்2 படிக்கும் மாணவர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது. இந்த பதபதைக்கும் சம்பவம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள அரசு பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுரேந்திர குமார் சக்சேனா (55). இவரை 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். சத்தம் கேட்டு பாடசாலை ஊழியர்கள் பதறியடித்து ஓடிவந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>108 ஆம்புலன்சில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!  2 பேர் கைது &#8211; இது மத்திய பிரதேசம் சம்பவம்</title>
		<link>https://patrikai.com/madhya-pradesh-16-year-old-girl-raped-in-moving-ambulance-main-accused-driver-held/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Nov 2024 08:31:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[16-year-old girl raped]]></category>
		<category><![CDATA[driver held]]></category>
		<category><![CDATA[Madhya Pradesh incident]]></category>
		<category><![CDATA[main accused]]></category>
		<category><![CDATA[moving ambulance]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312979</guid>

					<description><![CDATA[போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், ஒடும் &#8216;108&#8217; ஆம்புலன்சில் நள்ளிரவில்  16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. இதற்கு உடந்தையாக,  சிறுமியின்  சகோதரி, அவரின் கணவர் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான புகாரில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அன்று, 16 வயது சிறுமி, அவரது சகோதரி, சகோதரியின் கணவர் மூவரும்  108  ஆம்புலன்சில் பயணித்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
