<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Lucknow &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/lucknow/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 13 Feb 2025 08:26:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Lucknow &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>லக்னோ: திருமண மண்டபத்திற்குள் சிறுத்தை புகுந்தது&#8230; தாக்குதலில் ஒருவர் காயம்&#8230; வீடியோ</title>
		<link>https://patrikai.com/lucknow-leopard-enters-wedding-hall-one-injured-in-attack-video/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 08:26:03 +0000</pubDate>
				<category><![CDATA[videos]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[வீடியோ]]></category>
		<category><![CDATA[Cheetah]]></category>
		<category><![CDATA[Leopard]]></category>
		<category><![CDATA[Lucknow]]></category>
		<category><![CDATA[Lucknow: Leopard enters wedding hall... One injured in attack... Video]]></category>
		<category><![CDATA[Tiger]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319341</guid>

					<description><![CDATA[லக்னோவின் புறநகர் பகுதியான புத்தேஷ்வரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் சிறுத்தை புகுந்ததை அடுத்து இரண்டு பேர் காயமடைந்தனர். எம்.எம். லான் என்ற புல்வெளியுடன் கூடிய திருமண மண்டபத்தில் அக்ஷய் குமார் மற்றும் ஜோதி ஆகியோரது திருமணம் நடைபெற்றது. அப்போது இரவு சுமார் 10:30 மணியளவில் தீபக் என்ற நபர் ஏதோ வேலைக்காக புல்வெளியில் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்குச் சென்றார். தனக்கு முன்னால் சிறுத்தை இருப்பதைக் கண்டு பயந்து போன அவர் இரண்டாவது மாடியிலிருந்து கீழே [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2025/02/cheetah.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>ஜெயபிரகாஷ் நாராயணன் சிலைக்கு மாலை அணிவிக்க அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுப்பு&#8230; சுவர் ஏறி குதித்து சென்றதால் உ.பி.யில் பரபரப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/akhilesh-yadav-entered-jpnic-by-jumping-over-its-gate-as-he-denied-permission-to-garland-jayaprakash-narayanans-statue/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Oct 2024 06:49:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Akhilesh yadav]]></category>
		<category><![CDATA[Jaya Prakash Narayan]]></category>
		<category><![CDATA[Jayaprakash Narayanan]]></category>
		<category><![CDATA[JPNIC]]></category>
		<category><![CDATA[Lucknow]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308545</guid>

					<description><![CDATA[சோசலிச சித்தாந்தத்தின் அடையாளமான லோக்நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணின் பிறந்தநாள் இன்று உ.பி.யில் கொண்டாடப்பட்டு வருகிறது. லக்னோவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் (JPNIC) அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப் போவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார். ஆனால், ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்துக்குச் செல்ல அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அகிலேஷ் யாதவின் வீட்டைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்குள் சென்ற காவல்துறை உயரதிகாரிகள் JPNIC [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உ.பி. சைபர் கிரைம் : லக்னோ பெண் மருத்துவரிடம் ரூ. 2.81 கோடி ஏமாற்றிய மோசடி கும்பல்&#8230;</title>
		<link>https://patrikai.com/up-cybercrime-lucknow-woman-doctor-was-duped-of-rs-2-81-crore-by-fraudsters/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Aug 2024 13:37:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[cybercrime]]></category>
		<category><![CDATA[Fraud]]></category>
		<category><![CDATA[fraudsters]]></category>
		<category><![CDATA[Lucknow]]></category>
		<category><![CDATA[SGPGIMS]]></category>
		<category><![CDATA[up]]></category>
		<category><![CDATA[Uttar Pradesh]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1303716</guid>

					<description><![CDATA[உ.பி. மாநிலம் லக்னோ-வில் உள்ள பெண் மருத்துவரை நூதன முறையில் ரூ. 2.81 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக்கல்லூரி (SGPGIMS) இணைப் பேராசிரியையான டாக்டர் ருச்சிகா டாண்டனிடம் நடைபெற்ற இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில், &#8220;எனது மொபைல் எண்ணுக்கு அழைத்த நபர் தன்னை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)ல் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். எனது எண்ணில் இருந்து மோசடி அழைப்புகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்</title>
		<link>https://patrikai.com/thief-enters-home-fell-asleep-in-ac-and-police-came-to-woke-him-up/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Jun 2024 18:17:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Lucknow]]></category>
		<category><![CDATA[Thief]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1297560</guid>

					<description><![CDATA[திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உபி மாநிலம் லக்னோவில் உள்ள காசிபூர் பகுதி இந்திரா நகர் 20 வது செக்டரில் பூட்டி இருந்த ஒரு வீட்டிற்குள் சனிக்கிழமை இரவு புகுந்த திருடன் அங்கிருந்த பொருட்களை வாரிச் சுருட்டி மூட்டையாக கட்டினான். பின்னர் அங்கிருந்த ஏசியை போட்டு ஏசி காற்றில் சுகமாக தூங்கியுள்ளான். விடிந்தது கூட தெரியாமல் திருடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில சிறையில் 63 கைதிகளுக்ஜ் எச் ஐ வி பாசிடிவ்</title>
		<link>https://patrikai.com/63-prisoners-found-hic-possitve-in-up-prison/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Feb 2024 12:22:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[மருத்துவம்]]></category>
		<category><![CDATA[63 prisoners]]></category>
		<category><![CDATA[63 கைதிகள்]]></category>
		<category><![CDATA[hiv possitive]]></category>
		<category><![CDATA[Lucknow]]></category>
		<category><![CDATA[Prison]]></category>
		<category><![CDATA[up]]></category>
		<category><![CDATA[உ பி]]></category>
		<category><![CDATA[எச் ஐ வி பாசிடிவ்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[லக்னோ]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1284469</guid>

					<description><![CDATA[லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச் ஐ வி பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் லக்னோ சிறையில் உள்ள கைதிகளிடம் சுகாதார பரிசோதனைகள் நடந்தன. செப்டம்பரில் இருந்து பரிசோதனைகளுக்கான உபகரணங்கள் கிடைக்கப் பெறாமல் இருந்ததனால், பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக, டிசம்பரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இத பரிசோதனையில் சிறையில் உள்ள 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சக கைதிகள் மற்றும் அதிகாரிகளிடையே [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்று இந்தியா – இங்கிலாந்து மோதல்</title>
		<link>https://patrikai.com/today-world-cup-cricket-india-vs-england-at-lucknow/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Oct 2023 03:37:32 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[cricket]]></category>
		<category><![CDATA[India Vs England]]></category>
		<category><![CDATA[Lucknow]]></category>
		<category><![CDATA[World cup]]></category>
		<category><![CDATA[இந்தியா - இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகக் கோப்பை]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[லக்னோ]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1273859</guid>

					<description><![CDATA[லக்னோ இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று லக்னோவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29- ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு அஞ்சலி செலுத்தச் சுவர் ஏறிக் குதித்த கைலேஷ் யாதவ்</title>
		<link>https://patrikai.com/akilesh-yadav-jumped-over-wal-to-pay-homage-tojayyaprakash-narayan/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Oct 2023 13:02:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Akileesh yadav]]></category>
		<category><![CDATA[Homage]]></category>
		<category><![CDATA[Jayaprakash Narayan]]></category>
		<category><![CDATA[jumped]]></category>
		<category><![CDATA[Lucknow]]></category>
		<category><![CDATA[wall]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாடவ்]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[குதிப்பு]]></category>
		<category><![CDATA[சுவர்]]></category>
		<category><![CDATA[லக்னோ]]></category>
		<category><![CDATA[ஜெயபிர்காஷ் நாராயண்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1272486</guid>

					<description><![CDATA[லக்னோ ஜெயப்பிரகாஷ் நாராயண சிலைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால் அகிலேஷ் யாதவ் சுவர் ஏறிக் குதித்துள்ளார். இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதே வேளையில் உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண சர்வதேச மையத்தின் வாயிலை பாதுகாப்பு காரணமாக உத்தரப்பிரதேச அரசு மூடியது. மேலும் இந்த சர்வதேச மையத்தில் நுழையவும், அங்குள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் சிலைக்கு மாலை அணிவிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.   இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மெகா விற்பனை : தக்காளி விற்பனையில் கலக்கி வரும் மத்திய அரசு&#8230; டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் மக்கள் மகிழ்ச்சி&#8230;</title>
		<link>https://patrikai.com/mega-tomato-sales-by-nccf-in-national-capital-regional-of-delhi/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Aug 2023 14:23:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[Lucknow]]></category>
		<category><![CDATA[NCCF]]></category>
		<category><![CDATA[tomato]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1266152</guid>

					<description><![CDATA[பெண்கள் மீதான பாலியல் வன்முறை, இனக்கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க நமக்கு தக்காளி சட்டினியாவது மிஞ்சுமா என்று எண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது நிதர்சனம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 100 முதல் 200 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் தற்போது இதன் விலை 100 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. Deployment of 70 mobile vans in all the legislative constituencies of Delhi [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்கு அபராதம் : விராட் கோலி-க்கு ரூ. 1.07 கோடி, கெளதம் கம்பீருக்கு ரூ. 25 லட்சம்</title>
		<link>https://patrikai.com/fine-for-violation-of-ipl-code-of-conduct-virat-kohli-rs-1-07-crore-gautam-gambhir-rs-25-lakhs/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 02 May 2023 05:34:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Code of Conduct]]></category>
		<category><![CDATA[Gambhir]]></category>
		<category><![CDATA[Gautam]]></category>
		<category><![CDATA[Gautam Gambhir]]></category>
		<category><![CDATA[IPL]]></category>
		<category><![CDATA[kohli]]></category>
		<category><![CDATA[LSG]]></category>
		<category><![CDATA[Lucknow]]></category>
		<category><![CDATA[Lucknow Super Giants]]></category>
		<category><![CDATA[RCB]]></category>
		<category><![CDATA[Royal Challengers Bangalore]]></category>
		<category><![CDATA[virat]]></category>
		<category><![CDATA[Virat Kohli]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256991</guid>

					<description><![CDATA[ஐபிஎல் போட்டி நடத்தை விதிகளை மீறிய விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் இருவருக்கும் அவர்களது போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதமும் மற்றொரு வீரரான நவீன் உல் ஹக்-கிற்கு 50 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லக்னோ நகரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியின் விராட் கோலிக்கும் எல்எஸ்ஜி அணியின் வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லக்னோ அணி வீரர்களுடன் கோலி வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் கண்ட எல்எஸ்ஜி அணியின் வழிகாட்டி கெளதம் கம்பீர் முண்டியடித்துக் [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2023/05/virat-kholi.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அபார வெற்றி</title>
		<link>https://patrikai.com/lucknow-won-punjab/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Apr 2023 01:45:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Lucknow]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[Punjab]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[won]]></category>
		<category><![CDATA[பஞ்சாப்]]></category>
		<category><![CDATA[லக்னோ]]></category>
		<category><![CDATA[வெற்றி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256820</guid>

					<description><![CDATA[மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன் எடுத்து, 56 ரன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
