ஒரு புள்ளி கூட மாறாமல் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும்! சட்டப்பேரவையில் சபாநாயகர் தகவல்…
சென்னை: ஒரு புள்ளி கூட மாறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் என பேரவை சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.…