<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kuki &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/kuki/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 12 Apr 2025 12:31:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Kuki &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>&#8216;மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது, விரைவில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்&#8217; : மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ பேச்சு</title>
		<link>https://patrikai.com/law-and-order-situation-in-manipur-has-improved-new-government-to-be-formed-soon-manipur-bjp-mlas-speech/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Apr 2025 12:31:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Kuki]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[Manipur Violence]]></category>
		<category><![CDATA[Meitei]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324134</guid>

					<description><![CDATA[மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் அங்கு விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்க மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கக் கோரி மலை மாவட்டங்களில் நடைபெற்ற &#8216;பழங்குடி ஒற்றுமை அணிவகுப்பை&#8217;த் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. மே 2023 இல் இம்பால் பள்ளத்தாக்கில் மெய்ட்டே மற்றும் அண்டை மலைப்பகுதி சார்ந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மணிப்பூர் : முதல்வருடன் பேசிவிட்டு வீடு திரும்பிய பழங்குடியின பாஜக எம்.எல்.ஏ.வுக்கு உடல்நிலை மோசம்&#8230; 2 மாதங்கள் கழித்து இன்று வீடு திரும்பினார்&#8230;</title>
		<link>https://patrikai.com/manipur-kuki-bjp-mla-crippled-in-mob-attack-discharged-from-delhi-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jul 2023 14:21:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Kuki]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[Manipur Violence]]></category>
		<category><![CDATA[Meitei]]></category>
		<category><![CDATA[Vungzagin Valte]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1263829</guid>

					<description><![CDATA[மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அதை ஒரு பொருட்டாக கருதி எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில் பழங்குடியினப் பெண்கள் மீது மெய்தீய் இன தீவிரவாதிகள் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் வன்முறை மற்றும் கற்பழிப்பு குறித்த வீடியோ மற்றும் செய்திகள் வெளியானதை அடுத்து நாடு முழுவதும் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இன அழிப்பு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மணிப்பூர் மக்களுக்காக பிரார்த்தனை செய்த நாகாலாந்து மாணவர்கள்&#8230; பிரதமர் மௌனம் காப்பதை அடுத்து மணிப்பூர் செல்ல NESO திட்டம்</title>
		<link>https://patrikai.com/nagaland-students-prayed-for-the-people-of-manipur-neso-plans-to-go-to-manipur-after-pms-silence/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jun 2023 06:26:48 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Kohima]]></category>
		<category><![CDATA[Kuki]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[Manipur Violence]]></category>
		<category><![CDATA[Meitei]]></category>
		<category><![CDATA[Nagaland]]></category>
		<category><![CDATA[NESO]]></category>
		<category><![CDATA[North East Students Organisation]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260913</guid>

					<description><![CDATA[மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனவாத கலவரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகாலாந்து மாநில தலைநகர் கோஹிமா-வில் மாணவர் அமைப்பினர் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வடகிழக்கு மாணவர்கள் அமைப்பின் (NESO) பொதுச் செயலாளர் முட்ஷிக்ஹோயோ யஹோபு &#8220;மணிப்பூர் மாநிலத்தில் இன அழிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அண்டை மாநிலத்தில் நடைபெறும் இந்த சம்பவம் நாகாலாந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு சில [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மணிப்பூர் மாநில விவகாரம் குறித்து உள்துறை அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை&#8230;</title>
		<link>https://patrikai.com/pm-modi-to-discuss-with-hm-amit-shah-on-manipur-violence/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jun 2023 08:53:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[amit shah]]></category>
		<category><![CDATA[Ethnic Cleansing]]></category>
		<category><![CDATA[Kuki]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[Manipur Burning]]></category>
		<category><![CDATA[Manipur Violence]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260689</guid>

					<description><![CDATA[மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தியி சமூகங்களுக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மோதலை அடுத்து மாநிலம் இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மெய்தியி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியதை அடுத்து மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய கிறித்தவ மதத்தைச் சேர்ந்த குக்கி பழங்குடி இன மக்களுக்கும் உயர் வகுப்பைச் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்</title>
		<link>https://patrikai.com/kuki-subramanya-temple/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Apr 2023 00:30:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[கோவில்கள்]]></category>
		<category><![CDATA[Kuki]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[Subramanya]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[temple]]></category>
		<category><![CDATA[குக்கி]]></category>
		<category><![CDATA[சுப்ரமண்யா]]></category>
		<category><![CDATA[திருக்கோயில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256372</guid>

					<description><![CDATA[கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில் சேஷமலை அமைந்துள்ளது. கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே கருடனின் வெள்ளித்தூண் உள்ளது. அந்தத் தூணில் கருடன் பொறிக்கப்பட்டுள்ளார். முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வால்மீகா எனும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
