கேரள ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை கும்பலை துப்பாக்கி முனையில் கைது செய்த தமிழ்நாடு போலீசார் ஒருவனை சுட்டுக்கொன்றனர்
கேரளாவின் திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 2 மணி முதல் 4 மணிக்குள்ளாக மாப்ராணம்,…