Tag: KILLED

காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் கமாண்டர் போரில் கொலை

ஸ்ரீநகர் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் ஜிஜ்புல் முஜாகிதீன் கமாண்டர் ஒருவர் பாதுகாப்புப் படையினருடன் நடந்த போரில் சுட்டுக் கொல்லப்பட்டார்/ காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து…

நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர்: நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஜுமாகுண்ட் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக…

அமெரிக்கா தொடக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்…

எகிப்தில் கால்வாயில் டிரை-சைக்கிள் மூழ்கி விபத்து: 8 குழந்தைகள் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் நைல் டெல்டா மாகாணமான பெஹெய்ராவில் உள்ள நீர்ப்பாசன கால்வாயில் பயணிகள் டிரைசைக்கிள் கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தரப்பு…

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் விழாவில் விபத்து; 11 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர்…

மதுரையில் கழிவுநீா் தொட்டியைச் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 போ் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 போ் உயிரிழந்தனர். மதுரை பழங்காநத்தம் நேரு நகா் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீரேற்றும்…

மரணத்துக்கு பிறகும் மருத்துவத்துறை சேவை செய்யும் நவீன்

பெங்களூரு உக்ரைனில் நடந்த போரில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் உடலை அவர் தந்தை மருத்துவ ஆய்வுக்கு தானமாக வழங்க உள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனும் இடையே நடந்த…

ஐ எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் கொல்லப்பட்டார் : ஜோ பைடன் தகவல்

வாஷிங்டன் ஐ எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக…

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு – 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

நாமக்கல்: நாமக்கலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததை அடுத்து 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் குமார்கடந்த நவம்பர் மாதம்…

பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு 

பாட்னா: பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் இன்று காலை பெரும்…