Tag: KILLED

பிகார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

மெஹ்னார்: பிகார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பிகாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஏழு சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.…

ரயிலில் தள்ளி மாணவி கொலை – இளைஞர் கைது

சென்னை: ரயிலில் தள்ளி மாணவி கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த…

கேரளாவில் விபத்து: 9 மாணவர்கள் உயிரிழப்பு

பாலக்காடு: கேரளாவின் பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தனர். கேரள அரசுப் பேருந்தும் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 45…

ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்- 22பேர் உயிரிழப்பு

உக்ரைன்: உக்ரைனில் ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 22பேர் உயிரிழந்தனர். உக்ரைனில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில் 22…

கிருஷ்ண ஜெயந்தி விழா நெரிசலில் 2 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மதுராவில் உள்ள ஸ்ரீபன்கே பிஹாரி…

எகிப்து தேவாலயத்தில் தீ: 41 பேர் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்து தேவாலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். கெய்ரோவின் இம்பாபாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதில்…

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 353 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 353 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீது ரஷ்யா…

அமெரிக்காவில் கண்டெய்னர் லாரி-ரயில் மோதி 46 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ்: அமெரிக்காவில் கண்டெய்னர் லாரி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே லாரி மீது ரயில் மோதி கவிழ்ந்த விபத்தில் 46…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப் பட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல் வாமா மாவட்டத்தின் த்ரப்கம்…

நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு – ரூ.5 லட்சம் நிவாரணம்

கடலூர்: கடலூரில் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது உயிரிழந்த 7 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்…