Tag: KILLED

காஷ்மீரில்: 4 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஜம்முகாஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான நுகாம் செக்டர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு…

கஜகஸ்தானில் பயங்கரம்: 4 பேர் சுட்டு கொலை

அல்மாட்டி: கஜகஸ்தான் தலைநகரில் இன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 3 போலீசார் உள்டப 4 பேர் கொல்லப்பட்டனர். கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இன்று காலை இரண்டு கார்களில்…

தங்கச்சட்டை மனிதர் கொலை: மகனிடம் போலீசார் தீவிர விசாரணை!

புனே: புனேயில் தங்கச்சட்டைமனிதர் நள்ளிரவு விருந்துக்கு அழைக்கப்பட்டு கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.…

காஷ்மீர்:  3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த் தளபதி புர்கான் வானி சுட்டு கொல்லப்பட்ட நாள் முதல் காஷ்மீர் முழுவதும் கலவரம் நடந்து வருகிறது. இன்று 8…

செல்பி மோகம்: 2 மாணவர்கள் பலி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் செல்பி மோகத்தால் ஆற்றில் குளிக்கும்போது செல்பி எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தனர். தற்போதைய இளைஞர்கள், இளைஞிகள், மாணவர்கள் செல்பி எனப்படும்…

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்!  84 பேர் பலி!

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் இன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 84 பேர் பலியானார்கள். பிரான்ஸில், அந்நாட்டு தேசிய தினமான பாஸ்டில் தினம் கொண்டாடப்பட்டது. “ப்ரோமனேட் தேஸாங்கிலே”…

புர்கான் வானியை சுட்டுக்கொன்றதை ஏற்க முடியாது-சீமான் சர்ச்சை பேட்டி

புதுக்கோட்டை: மக்களுக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான் பேட்டி: கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி தமிழ்நாட்டு சிறையில் உள்ள சாந்தனை…

காஞ்சிபுரம்: திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

காஞ்சிபுரம்: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சீனிவாசன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். காஞ்சிரம் அடுத்த அச்சிறுப்பாகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். திமுகவை சேர்ந்த இவர்…

பாலாற்றில் மாசு கலந்த நீரால் 3400 வாத்துக்கள் பலி

ஆம்பூர் : வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வாத்து வளர்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் வாத்து…

பீகாரில் குண்டு வெடிப்பு: ஒருவர் சாவு

பாட்னா: பீகாரில் சசாரம் மாவட்ட தலைமை கோர்ட்டின் வெளியே குண்டு வெடித்தது. இடதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். சசகாரம் கோர்ட்டுக்கு வெளியே இருந்த மோட்டார்…