Tag: KILLED

மீண்டும்  கொடூரம்! காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

கோவை: மீண்டும் ஒரு, ஒருதலைக் காதல் கொலை தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சோமு – சாரதா தம்பதியின் மகள் தன்யா. வயது 23. இவர்கள், அன்னூர்…

ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை கொன்றது அமெரிக்காவா ரஷ்யாவா 

சிரியாவின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் (தலைமை பிரசாரகர்) அபு முகமது அல் அட்டானி, கடந்த மாதம் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.…

“ எங்க அப்பாவை கொன்னுட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்!: கதறும் பிள்ளைகள்

சர்ச்சைக்குரிய லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்லுவதெல்லாம் உண்மை டிவி நிகழ்ச்சி காரணமாக ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸீ தமிழ் தனியார் தொலைக்காட்சியில், நடிகை…

சித்தார்த்தனை கொன்ற புத்தன்! : போதையின் கொடூரம்!

திருவள்ளூர்: மது போதையில் சொந்த தம்பியையை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் ம.பொ.சி நகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர்…

சுவாதியைக் கொன்றது "முத்துக்குமார்"! தஞ்சையில் பதுங்கியிருக்கிறார்! தமிழச்சி சொல்லும்  அதிர்ச்சி தகவல்!

சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை மதத்துக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி…

பிறந்தநாள் விழா: பிரான்ஸ் விடுதியில் தீ விபத்து : இளைஞர்கள் 13 பேர் பலி! 6 பேர் படுகாயம்!!

ரோவன்: பொழுதுபோக்கு விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் பேர் 6 தீக்காயம் அடைந்தனர். பிரான்சில் உள்ள…

ரியோ ஒலிம்பிக் பூங்கா அருகே கொலை; பாதுகாப்பு குறித்து வீரர்கள் அச்சம்

பர்ரா டா டிஜுகாவில் உள்ள “அவெனிடா தாஸ் அமெரிக்காஸ்” பகுதியில் தான் ரியோ ஒலிம்பிக் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பூங்கா அமைந்துள்ளது. ரஷ்யத் தூதரகத்தில் பணியாற்றும் “மார்கோஸ் சீசர்…

லண்டனில் பயங்கரவாதி தாக்குதல்: ஒரு பெண் பலி.. ஐவர் காயம்

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ரஸ்ஸல் சதுக்கத்தில் பயங்கரவாதி ஒருவர், கத்தியால் பலரை தாக்கினார். இதில் ஒரு பெண் பலியானார். ஐந்து பேர் காயமடைந்தனர்.

சத்திஸ்கர்: 2 நக்சலைட்கள் சுட்டுக் கொலை!

ராய்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்னர். சதிஸ்கர் மாநிலத்தில் கடந்த 27ந்தேதி முதல் நக்சலைட்டுகளை தீவிரமாக வேட்டையும் பணியை…

15 ரூபாய் கடனுக்காக தலித் தம்பதி படு கொலை

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பித் தராததால், தலித் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்டனர். உ.பியின் மைன்புரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்தக்…