Tag: kerala

கேரளா : விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும்  ஓய்வூதியம் வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல்

திருவனந்தபுரம் கேரள சட்டப்பேரவையில் விவசாயிகளின் நிதி உதவி மற்றும் ஓய்வூதியம் வழங்கும் திட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. நாடெங்கும் விவசாயிகள் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன.…

கேரளாவின் முதல் பிராமண அரேபிய ஆசிரியை இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியருக்கு அறிவுரை

மலப்புரம் கேரளாவின் முதல் பிராமண அரேபிய மொழி ஆசிரியையான கோபாலிகா பனாரஸ் இந்து பல்கலைக்கழக இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியரை நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுரை அளித்துள்ளார். பனாரஸ் இந்து…

கேரளாவின் முதல் பிராமண அரேபிய மொழி அசிரியை ஓய்வு பெற உள்ளார்

மலப்புரம், கேரளா கேரள மாநிலத்தின் முதல் பிராமண வகுப்பைச் சேர்ந்த அரேபிய மொழி ஆசிரியை கோபாலிகா வரும் மார்ச் மாதம் பணி ஓய்வு பெறுகிறார். கேரள மாநிலம்…

ஜி.எஸ்.டி. இழப்பீடு; மத்தியஅரசு மீது 5 மாநிலஅரசுகள் நேரடி குற்றச்சாட்டு

டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்தியஅரசு வழங்க மறுத்து வருவதாக 5 மாநில நிதி அமைச்சர்கள் கூட்டாக மத்தியஅரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இது பரபரப்பை…

சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்கிறார்கள்: மத்திய இணையமைச்சர் முரளிதரன்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்வதாக மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்…

மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் எதிரொலி: திருவாபரண மாளிகையை பார்வையிட பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு திருவாபரண மாளிகையை பக்தர்கள் பார்வையிட பந்தள அரண்மை குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை…

திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்தியிடம் கோவில் சாவி ஒப்படைப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு கோவிலின் சாவி புதிய மேல்சாந்தியான சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது. மண்டல…

கேள்விகளுக்கு பெரிய அமர்வு பதில் தரும் வரை சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும்: சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என்றும், தற்போதைய அமர்வு கேட்டுள்ள கேள்விக்கு பெரிய அமர்வு பதிலளித்த…

சபரிமலைக்கு பெண்களை அனுமதித்தால் போராட்டம் வெடிக்கும்: கேரள அரசுக்கு பாஜக, காங்கிரஸ் எச்சரிக்கை

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில் தீர்ப்பு வரும் வரை, பெண்களை அனுமதிக்க கூடாது என்றும், ஒருவேளை பெண்களை அனுமதிக்கும் முடிவை கேரள அரசு மேற்கொண்டால்…

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது: மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு

சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்குகளை 7 பேர் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது என சபரிமலை மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயதுடைய…