கேரளா : விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும் ஓய்வூதியம் வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல்
திருவனந்தபுரம் கேரள சட்டப்பேரவையில் விவசாயிகளின் நிதி உதவி மற்றும் ஓய்வூதியம் வழங்கும் திட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. நாடெங்கும் விவசாயிகள் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன.…