Tag: kerala

இந்தியில் பெயர் வைத்தால் மட்டுமே மாநில அரசுக்கு நிதி ஒதுக்க முடியும் மத்திய அரசு திட்டவட்டம்…

இந்தியில் பெயர் வைத்தால் மட்டுமே மாநில அரசுக்கு நிதி ஒதுக்க முடியும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் “குடும்ப ஆரோக்ய கேந்த்ரம்”…

நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்துக்காக கேரளா வரும் மோடி

குருவாயூர் பாஜக நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கேரளா வருகிறார்.. கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பிரதமர்…

பாஜக நடிகருக்கு முன் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளது, கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் பிரபல நடிகரும், பாஜகவை…

பினராயி விஜயன் ஒரு களங்கம் நிறைந்த முதல்வர் : காங்கிரஸ் விமர்சனம்

திருச்சூர் பினராயி விஜயனைக் களங்கம் நிறைந்த முதல்வர் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மாநில மாநாடு நடந்துள்ளது மாநாட்டில் அக்கட்சியின்…

கொரோனா கேரளாவில் கட்டுக்குள் உள்ளது : கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

திருவனந்தபுரம் கொரோனா பரவல் கேரளாவில் கட்டுக்குள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் லீனா ஜார்ஜ் கூறி உள்ளார். க்டந்த் சில நாட்களாகக் கேரளாவில் ஜே.என்.1 எனப்படும் புதிய…

ஒரே நாளில் கேரளாவில் 265 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம் ஒரே நாளில் கேரளாவில் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா 2 ஆண்டுகளுக்கு உலகையே…

கேரளா : ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகெங்கும் பரவி உல்கையே அச்சுறுத்தி வந்தது.…

ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சி.ஆர்.பி.எப். ? சபரிமலையில் கூட்ட நெரிசல்… சன்னிதானம் செல்லாமலேயே திரும்பும் பக்தர்கள்…

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு சபரிமலையில் குவிந்து வருகின்றனர் சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3 கோடி…

தன்னை ஆள் வைத்துத் தாக்கச் சதி செய்ததாக முதல்வர் மீது ஆளுநர் புகார்

திருவனந்தபுரம் தம்மை ஆள் வைத்துத் தாக்கக் கேரள முதல்வர் சதி செய்வதாக அம்மாநில ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். வெகுநாட்களாக கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஆளுநர் ஆரிப்…

136 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை : கேரளாவுக்கு முதல் எச்சரிக்கை

தேனி முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் கேரளாவுக்கு முதல்கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டு அமைந்துள்ளது.…