சென்னை: கீழடியில் 7வதுகட்ட அகழ்வாய்வு பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், அறிவுத்திறனையும் உலகுக்கு பறைசாற்றும் வகையில்...
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கனவே 5வது கட்ட அகழ்வராய்ச்சி நடைபெற்றுள்ள நிலையில், தற்போது 6வது கட்ட அகழ்வராய்ச்சி பணி தொடங்க உள்ளது. ஜனவரி 2வது வாரத்தில் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கீழடியில்...
சென்னை:
கீழடி அகழ்வராய்ச்சி ஆய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும் என்றும், அறிக்கை கள் தாமதமாவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு...
சென்னை:
கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் நடைபெற்ற அகழ்வராய்ச்சியில், தமிழர்களின் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்ற வியப்பூட்டும் தகவல்கள் ...
டெல்லி:
தமிழகத்தின் சங்க கால பண்பாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைக்கப் பட்டுள்ள ஆய்வு சின்னங்களை, "நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை" மத்திய கலாச்சார துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக ...
நெட்டிசன்:
மா. மாரிராஜன் முகநூல் பதிவு
கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வில், சுடு மண் குழாய்கள் வெளிப்பட்டன. இக்குழாய்கள் நிலத்தடியில் புதைக்கப்பட்டு நீர் செல்லும் குழாய்களாக (Under ground pipe line) இருந்தது..
மேற்கண்ட செய்தியை நன்கு நினைவில்...
கீழடி:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தென்னை மரம் வைக்க குழி தோண்டப்பட்டது. அப்போது, அங்கு திட்டை இருந்தது தெரிய வந்தது. இது பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை என்று தொல்லியல் நிபுணர்கள்...
மதுரை :
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 5ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில், செங்கல்லால் கட்டப்பட்ட சிறிய அளவிலான தண்ணீர் தொடங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து 12கிமீ தொலைவில் சிவகங்கை மாவட்டம்...
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கீழடியில் முதல் 3 அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. 4-வது கட்ட பணிகளை தமிழக அரசின் தொல்லியல் துறை...