Tag: Kashmir

காஷ்மீர் விவகாரம் பற்றி டிரம்பிடம் பிரதமர் பேசவே இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் தூதராக செயல்படவேண்டும் என எந்த கோரிக்கையும் அமெரிக்க அதிபரிடம் வைக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக ANI செய்தி நிறுவனம்…

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக அமெரிக்க அதிபர் டிரம்ப்: இம்ரான் கானுக்கு வாக்குறுதி

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் போது, சமரச தூதுவராக தாம் செயல்பட வேண்டும் என இம்ரான் கான் கேட்டுக்கொண்டதால், அவ்வாறே செயல்பட…

டிக்டாக் செயலி மூலம் வன்முறையை தூண்டும் வீடியோ: காஷ்மீரில் ஒருவர் கைது

ஸ்ரீநகர்: சமூக வலைதள செயலிகளில் ஒன்றான டிக்டாக் செயலியில், வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டு, அதை வைரலாக்கிய காஷ்மீர் இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சீன…

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம்:  இலங்கை ராணுவ தளபதி தகவ்ல

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்க லாம் என்றும், அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் இலங்கை ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார்.…

மே5ந்தேதி நீட் தேர்வு: நீட் பயற்சி மையங்களை தங்களது பகுதியிலேயே அமைக்க காஷ்மீர் மாணவர்கள் வேண்டுகோள்….

ஸ்ரீநகர்: மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு மே5ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசு, நீட் பயிற்சி மையங்களை தங்களது பகுதியிலேயே அமைக்க வேண்டும்…

மனிதர்களா? மிருகங்களா? காஷ்மீர் நெடுஞ்சாலையில் செல்ல உள்ளங்கையில் ‘முத்திரை’ யிடப்படும் அவலம்…….

ஸ்ரீநகர்: புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் அரசு மற்றும் காவல்துறை, ராணுவத்தின ரின் கெடுபிடிக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் நெடுஞ்சாலையில் 2 நாட்கள்…

270 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையை மூடியது காஷ்மீர் அரசு : பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு

அனந்த்நகர்: காஷ்மீரில் 270 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவை தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு…

புல்வாமா தாக்குதல் தற்கொலைப்படையினரால் நடத்தப்பட்டுள்ளது : முழு விவரம் இதோ

புல்வாமா, காஷ்மீர் காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் நடத்திய தாக்குதல் குறித்த முழு விவரம் இதோ காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கி…

காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக் குழு தாக்குதலில் 20 வீரர்கள் பலி

புல்வாமா காஷ்மீர் மாநிலத்தில் நடந்த திடீர் தீவிரவாத தாக்குதலில் 20 பேர் பலியானதற்கு ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில்…

காஷ்மீர் : பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு

சோபியான், காஷ்மீர் செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் மீது காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தி உள்ளனர். நேற்று காலை பத்திரிகை புகைப்படக் கலைஞரான நிசார்…