ஜம்மு-காஷ்மீர்:
பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீருக்கு பயணமாக உள்ளார்.
தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்கிறார். அங்கிருந்தபடி நாடு முழுவதிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் காணொலிக்காட்சி...
மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும்...
டில்லி
இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 ஆம் பிரிவு நீக்கத்துக்குப் பிறகு 34 வெளி மாநிலத்தவர்கள் சொத்துக்களை வாங்கி உள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகை வகை செய்யும் 370-வது பிரிவு...
சென்னை
தமிழகம் காஷ்மீருக்காகத் தோள் கொடுத்து நின்றதை மறக்க முடியாது எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறி உள்ளார்.
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்னும் தன்...
மகாபலிபுரம்:
தமிழ்நாடு காவல்துறை சிலைப் பிரிவு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பல பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது.
பழமையான பார்வதி சிலை சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்யப் பட உள்ளதாகக்...
ஸ்ரீநகர்
முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள் 4 பேருக்குச் சிறப்பு பாதுகாப்புப் படையைத் திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளது.
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், மெகபூபா முஃப்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ...
ஸ்ரீநகர்
காஷ்மீரில் மீண்டும் செல்போன் மற்றும் இணையச் சேவை மீண்டும் முடக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
கடந்த 1 ஆம் தேதி அன்று இரவு காஷ்மீர் மாநில பிரிவினை வாத தலைவர் சையத் அலிஷா கிலானி மரணம்...
ஸ்ரீநகர்
காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் ஸ்டேட் வங்கி ஒரு படகில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஏ டி எம் திறந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன. இதில் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி மிகவும் பிரபலமானதாகும். இது ஆண்டு தோறும்...
அமிர்தசர்:
இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
பாகிஸ்தான் சுதந்திரம் இன்று கொண்டாடப்பட்டது. இதை தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர்...