சென்னை:
வேட்பாளர்கள் பிரசார செலவை, கட்சி ஏற்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், 2வது நாளாக, நேற்று...
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாக மற்றும் செயற்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
இதன்படி இன்று காலை 10 மணியில் இருந்து கமல்ஹாசன் நேர்காணல் நடத்தினார். இதற்காக...
இந்தூர்:
இந்தூர் மருத்துவமனை நிகழ்ந்த லிப்ட் விபத்தில் சிக்கிய மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அமைச்சராக இருந்தவர்...
சென்னை:
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல் அதிருப்தி அடைந்தார்.
மக்கள் நீதி...
சென்னை:
கமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், கமல் தனித்து சென்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார் என கார்த்திக் சிதம்பரம்...
சென்னை: ரஜினி, கமலுக்கு வரும் கூட்டம், ஓட்டாக மாறாது என நடிகரும், மறைந்த குமரி மாவட்ட எம்.பி.யுமான விஜய் வசந்த் அதிரடியாக கருத்து தெரிவித்து உள்ளார்.
நடிகர்கள் தங்களது ஓய்வுகாலங்களில் அரசியலுக்கு வருவதை வழக்கமாக...
சென்னை:
நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துகள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
சென்னை:
பேட்டரி டார்ச் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு 2021 தேர்தலுக்காக மக்கள் நீதி...
மதுரை:
மதுரையில் இன்று பிரச்சாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், 4 இடங்களில் மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர்...
நடிகர் கமலஹாசனிடம் மக்கள் தொடர்பாளராக (பி.ஆர்.ஓ) பணியாற்றியவர் நிகில் முருகன்.
கே.பாலச்சந்தரின் கவிதாலயா உள்ளிட்ட பட நிறுவனங்களிலும் பி.ஆர்.ஓ.வாக இருந்துள்ளார்.
இவர் முதன் முறையாக சினிமாவில் நடிக்கிறார்.
வித்யா பிரதீப் கதாநாயகனாக நடிக்கும் திரில்லர் படமான "பவுடர்"...