<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kallakurichi &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/kallakurichi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 07 May 2025 00:57:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Kallakurichi &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மே 15 அன்று கள்ளக்குறிச்சி பள்ளி கலவர விசாரணையில் 615 பேர் ஆஜராக உத்தரவு</title>
		<link>https://patrikai.com/615-persons-to-present-for-kallakurichi-school-roit-enquiry-on-may-15-nu-order/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 01:09:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[615 persons]]></category>
		<category><![CDATA[615 பேர்]]></category>
		<category><![CDATA[Enquiry]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[School riot]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி]]></category>
		<category><![CDATA[பள்ளி கலவரம்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326259</guid>

					<description><![CDATA[கள்ளக்குறிச்சி வரும் மே 15 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த பள்ளிக் கலவரம் குறித்த விசாரணையில் ஆஜராக உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: குண்டர் சட்டம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை&#8230;.</title>
		<link>https://patrikai.com/kallakurichi-illicit-liquor-death-final-hearing-january-6th-in-the-case-filed-against-the-goondas-act/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Dec 2024 08:07:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[case filed against the Goondas Act]]></category>
		<category><![CDATA[Final hearing January 6th]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[Kallakurichi illicit liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kalla sarayam death]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314692</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும்  என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்தது திமுக நிர்வாகி என்பது தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில்  கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக திமுக பிரமுகர்  கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்&#8230; சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/kallakurichi-hooch-tragedy-supreme-court-rejects-tn-govt-petition-opposing-cbi-enquiry/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 14:08:40 +0000</pubDate>
				<category><![CDATA[சேலம் மாவட்ட செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI]]></category>
		<category><![CDATA[hooch tragedy]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314598</guid>

					<description><![CDATA[கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆனால் கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என கூறி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதுடன் விஷசாராய மரணங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 2 வாரங்களுக்குள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் மாரடைப்பால் விமானத்திலேயே மரணம்&#8230;</title>
		<link>https://patrikai.com/woman-who-came-from-malaysia-to-chennai-died-of-heart-attack-in-the-flight/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Nov 2024 05:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[died of heart attack]]></category>
		<category><![CDATA[heart attack]]></category>
		<category><![CDATA[Indigo]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[Kuala Lumpur]]></category>
		<category><![CDATA[Rasathi]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312105</guid>

					<description><![CDATA[மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பெண் மாரடைப்பால் உயிரிழந்தார். விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் சுயநினைவற்ற நிலையில் இருந்தவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான ராசாத்தி என்பது தெரியவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசியாவில் வீட்டு வேலை செய்து வந்த ராசாத்தி உடல்நல குறைவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கார் விபத்தில் உயிர் தப்பினார் நடிகர் ஜீவா&#8230; சென்டர் மீடியனில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்&#8230;</title>
		<link>https://patrikai.com/actor-jeeva-survived-a-car-accident-the-car-hit-the-center-median-and-overturned/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Sep 2024 10:24:14 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[Actor Jeeva]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Chinnasalem]]></category>
		<category><![CDATA[Jeeva]]></category>
		<category><![CDATA[Jiiva]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[salem]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306045</guid>

					<description><![CDATA[கார் விபத்தில் இருந்து நடிகர் ஜீவா, அவரது மனைவி உயிர் தப்பினர். சென்னையில் இருந்து இன்று காலை தனது மனைவியுடன் சேலம் சென்ற நடிகர் ஜீவாவின் கார் கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கியது. சின்னசேலம் அருகே அமையராகம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது சாலையின் குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் திரும்பியபோது சென்டர் மீடியனில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜீவா மற்றும் அவரது மனைவி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளைக்குறிச்சி விஷச் சாராயம் : சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு</title>
		<link>https://patrikai.com/case-requesting-for-cbi-enquiry-in-kallakkurichi-issue-is-postpoed/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Jul 2024 12:04:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI enquiry]]></category>
		<category><![CDATA[hc]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[poisonous liquor]]></category>
		<category><![CDATA[Postponed]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[ஒத்திவைப்பு]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[விஷ சாராயம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300965</guid>

					<description><![CDATA[சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுளது சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி அதிமுக, பாமக மற்றும் பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இந்த வழக்கில் அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்&#8230; கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபி-யாக நியமனம்&#8230;</title>
		<link>https://patrikai.com/18-ips-officers-transferred-kallakurichi-former-sp-mahesh-kumar-aggarwal-appointed-as-adgp-of-armed-forces/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jul 2024 16:10:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[IPS Transfers]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[TN Govt]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300817</guid>

					<description><![CDATA[18 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகியவற்றை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஏற்கனவே மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அருண் அந்தப் பொறுப்பில் நேற்று நியமிக்கப்பட்டார். ஏடிஜிபி அருண் கூடுதலாக கவனித்து வந்த சென்னை சிஐடி அமலாக்கப்பிரிவை ஏடிஜிபி அமலராஜ் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தாம்பரம் காவல் ஆணையராக இருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத் திருத்தம்&#8230; தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் &#8230;</title>
		<link>https://patrikai.com/life-imprisonment-for-selling-illicit-liquor-bill-in-tn-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Jun 2024 12:41:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[assembly]]></category>
		<category><![CDATA[hooch]]></category>
		<category><![CDATA[hooch tragedy]]></category>
		<category><![CDATA[Illicit liquor]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[Prohibition]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300028</guid>

					<description><![CDATA[கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது . கள்ளச்சாராயம் தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனையோடு ₹10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும் விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி விஷசாராய பலி எண்ணிக்கை 65 ஆனது.</title>
		<link>https://patrikai.com/so-far-65-died-at-kallakrchi-due-to-poisonous-liquor/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jun 2024 10:52:13 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[65 ஆக உயர்வு]]></category>
		<category><![CDATA[death toll]]></category>
		<category><![CDATA[increased to 65]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[poisonous liquor]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி]]></category>
		<category><![CDATA[பலி எண்ணிக்கை]]></category>
		<category><![CDATA[விஷசாராயம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299938</guid>

					<description><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. நாடெங்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஆக்கியுள்ளது. மருத்த்வனமனையில் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருவதால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷச்சாராயம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எதிர்கட்சிகளின் மலிவான அரசியல் : முதல்வர் மு க ஸ்டாலின் தாக்கு</title>
		<link>https://patrikai.com/cm-stali-says-opposition-parties-doing-cheap-politics/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jun 2024 11:38:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cheap politics]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[opposition parties]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சிகள்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி]]></category>
		<category><![CDATA[மலிவான அரசியல்]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299386</guid>

					<description><![CDATA[சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகார்த்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக முதல்வர் மு க ஸ்டாலின் தாக்கி பேசி உள்ளார். &#160; சட்டசபையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு குறித்து விவாதிக்க அதிமுக, பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் விஷ சாராய விற்பனையை தடை செய்வது குறித்து விவாதிக்கவும் கோரிக்கை [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2024/06/tn-assembly.mp4" length="0" type="video/mp4" />

			</item>
	</channel>
</rss>
