<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kallakurichi Illegal Liquor Death &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/kallakurichi-illegal-liquor-death/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 06 Jul 2024 06:30:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Kallakurichi Illegal Liquor Death &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சாவு: கேரளாவில் பதுங்கி இருந்த கள்ளசாராய வியாபாரி கைது</title>
		<link>https://patrikai.com/kallakurichi-illegal-liquor-death-kalla-sarayam-merchant-arrested-in-kerala/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jul 2024 06:29:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Kalla Sarayam merchant arrested in Kerala]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300590</guid>

					<description><![CDATA[சென்னை: 65 பேரை பலிகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரி கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில், அவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் கண் பாதிக்கப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடலூர் அருகே மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பெட்ரோல் பங்கு! சிபிசிஐடி சீல்&#8230;</title>
		<link>https://patrikai.com/methanol-was-stored-in-panruti-old-petrol-bunk-cbcid-recovered-and-seized/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jul 2024 05:29:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBCID recovered]]></category>
		<category><![CDATA[CBCID sealed]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kalla sarayam death]]></category>
		<category><![CDATA[Methanol was stored in Panruti old petrol Bunk]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி சீல்]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[பண்ருட்டி பழைய பெட்ரோல் பங்கில் மெத்தனால் பதுக்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300392</guid>

					<description><![CDATA[கடலூர்: கடலூர் கள்ளச்சாராய வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், கடலூர் அருகே பண்ருட்டியில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செயல்படாத பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில்,  65 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! தேமுதிக பிரேமலதா வலியுறுத்தல்&#8230;</title>
		<link>https://patrikai.com/tamilnadu-government-should-publish-a-white-paper-on-kallakurichi-kallacharayam-death-issue-dmdkl-premalatha-insists/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jun 2024 08:53:00 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[dmdk protest]]></category>
		<category><![CDATA[dmk Premalatha insists...]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death issue]]></category>
		<category><![CDATA[Tamilnadu government should publish a white paper]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299625</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என இன்று நடைபெற்ற  தேமுதிக போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சி பொதுச்செயலாளர்  பிரேமலதா வலியுறுத்தினார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயா சாவு 60ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்த சாவுக்கு காரணமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி என்று கூறப்படுகிறது. மேலும், இந்த கள்ளச்சாராய விற்பனையை மாவட்ட காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு ஆளும் [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2024/06/Widow-Kanimozhi-Video.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு &#8211; மருத்துவமனையில் 155 பேர்!</title>
		<link>https://patrikai.com/kallakurichi-illegal-liquor-death-toll-rises-to-60-155-people-under-treatment-in-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jun 2024 06:07:30 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[155 people under treatment in hospital]]></category>
		<category><![CDATA[death toll rises to 60]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299605</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளத. தற்போதைய நிலையில் மருத்துவமனையில் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதுதொடர்பான வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 18ந்தேதி (ஜுன்) கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி என்பவர் விற்பனை செய்த பாக்கெட் கள்ளச்சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.  அவர்கள்,  கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளச் சாராய சாவுக்கு ரூ.10லட்சம் நிவாரணமா? தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற நீதிபதி&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-10-lakh-compensation-for-illegal-liquor-death-chennai-high-court-judge-severely-criticized-the-tamil-nadu-government/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jun 2024 04:40:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[High Court judge severely criticized]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[Rs.10 lakh compensation]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மது மரணம்]]></category>
		<category><![CDATA[கள்ளச் சாராய மரணம்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[ரூ.10 லட்சம் இழப்பீடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299592</guid>

					<description><![CDATA[மதுரை:  கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்குவது தவறான முன்னுதாரணம் என திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து உயர்நீதி மன்றம் நீதிபதி  100 நாள் வேலை திட்டமும் மக்களை சேம்பேறிகளாக்கி வருகிறது என கடுமையாக சாடி உள்ளது. தமிழ்நாடு அரசு  எதிர்பாராத விபத்து மற்றும் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிக பட்சமாக 3 லட்சம் நிவாரணம் வழங்குகிறது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்குகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு &#8211; 12 பேருக்கு கண்பார்வை பறிபோனது &#8211; 156 பேர்மருத்துவமனையில் சிகிச்சை&#8230;</title>
		<link>https://patrikai.com/kallakurichi-illegal-liquor-death-toll-rises-to-5-7-12-lost-sight-156-treated-in-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jun 2024 03:58:53 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[12 lost sight]]></category>
		<category><![CDATA[12 பேர் பார்வை இழந்தவர்கள்]]></category>
		<category><![CDATA[156 treated in hospital]]></category>
		<category><![CDATA[156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை]]></category>
		<category><![CDATA[death toll rises to 57]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மது விற்பனை]]></category>
		<category><![CDATA[கள்ளச்சாராயம் விற்ற திமுக பிரமுகர்]]></category>
		<category><![CDATA[திமுக பிரமுகர் கண்ணுகுட்டி]]></category>
		<category><![CDATA[பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299504</guid>

					<description><![CDATA[சென்னை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேருக்கு கண் பார்வை பறிபோன நிலையில், 156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 12 பேர் கண் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: மாநிலம் முழுவதும் கடந்த இரு நாளில் 876 சாராய வியாபாரிகள் கைது</title>
		<link>https://patrikai.com/kallakurichi-illegal-liquor-death-echo-876-illegal-liquor-sales-person-arrested-in-last-two-days-across-the-state/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Jun 2024 05:33:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[876 illegal liquor sales person arrested]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[Kallakurichi illegal liquor death echo]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி சட்ட விரோத சாராய மரணம்]]></category>
		<category><![CDATA[சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 876 பேர் கைது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299417</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஐ தாண்டி உள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சாராய வேட்டையில் 876 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனத்தை நடத்தி மக்களை குடிகாரர்களாகி வரும் நிலையில், மிற்றொருபுறம் கள்ளச்சாராய விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது. குறைந்த விலையில் அதிக கிக்குடன்  சாராயம் விற்பனை செய்யப்படுவதால் கள்ளச்சாராயத்துக்கு பல இடங்களில் கிராக்கி உள்ளது. அதனால், இதுபோன்ற சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை அரசியல் கட்சிகளை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு &#8211; மேலும் 30 பேர் கவலைக்கிடம்&#8230; இன்று மாலை பாஜக ஆர்ப்பாட்டம்</title>
		<link>https://patrikai.com/kallakurichi-poisoning-death-toll-rises-to-55-30-more-people-are-critical-condition-bjp-protest-this-evening/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Jun 2024 03:23:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[30 in critical condition]]></category>
		<category><![CDATA[30 more people are critical condition]]></category>
		<category><![CDATA[annamalai]]></category>
		<category><![CDATA[BJP protest this evening]]></category>
		<category><![CDATA[Collector prasanth info]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[June 22nd bjp protest]]></category>
		<category><![CDATA[Kallakurichi death]]></category>
		<category><![CDATA[Kallakurichi death toll rises]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[Kallakurichi illicit liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[Kallakurichi poisoning liquor death]]></category>
		<category><![CDATA[More than 100 hospitalized]]></category>
		<category><![CDATA[Statewide protest against DMK government]]></category>
		<category><![CDATA[அண்ணாமலை]]></category>
		<category><![CDATA[அதிமுக போராட்டம்]]></category>
		<category><![CDATA[கலெக்டர் பிரசாந்த் தகவல்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மது மரணம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மரணம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சிபலி எண்ணிக்கை உயர்வு]]></category>
		<category><![CDATA[தேமுதிக போராட்டம்]]></category>
		<category><![CDATA[பாஜக போராட்டம்]]></category>
		<category><![CDATA[விசிக போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299403</guid>

					<description><![CDATA[கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்த சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகாலை மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில், திமுக அரசை கண்டித்து, இன்று மாலை பாஜக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் திமுகவினர் விற்பனை செய்த  கள்ளச்சாரயம்  மற்றும் விஷச்சாராயத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு</title>
		<link>https://patrikai.com/dmk-government-is-plotting-to-save-the-criminals-who-caused-many-families-to-come-to-the-streets-in-kallakurichi-dr-ramadoss-accused/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jun 2024 08:34:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை]]></category>
		<category><![CDATA[30  critical condition]]></category>
		<category><![CDATA[30 பேர் ஆபத்தான நிலையில்]]></category>
		<category><![CDATA[annamalai]]></category>
		<category><![CDATA[CBI investigation]]></category>
		<category><![CDATA[Collector prasanth info]]></category>
		<category><![CDATA[dmk criminals caused many families to come to the streets in Kallakurichi]]></category>
		<category><![CDATA[dmk government is plotting]]></category>
		<category><![CDATA[dmk government to save the criminals]]></category>
		<category><![CDATA[Dr. Ramadoss accused]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[June 22nd bjp protest]]></category>
		<category><![CDATA[Kallakurichi death]]></category>
		<category><![CDATA[Kallakurichi death toll rises to 50]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[Kallakurichi illicit liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[More than 100 hospitalized]]></category>
		<category><![CDATA[Statewide protest against DMK government]]></category>
		<category><![CDATA[அண்ணாமலை]]></category>
		<category><![CDATA[அதிமுக போராட்டம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மது மரணம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மரணம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்]]></category>
		<category><![CDATA[குற்றவாளிகளை காப்பாற்ற திமுக அரசு சதி]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மது மரணம்]]></category>
		<category><![CDATA[டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[திமுக அரசு சதி செய்கிறது]]></category>
		<category><![CDATA[தேமுதிக போராட்டம்]]></category>
		<category><![CDATA[பாஜக போராட்டம்]]></category>
		<category><![CDATA[விசிக போராட்டம்]]></category>
		<category><![CDATA[ஜூன் 22 பாஜக போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299371</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி என குற்றம் சாட்டியுள்ள  டாக்டர் ராமதாஸ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜடாவத் பொய் கூறியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று சொல்லிக் கொண்டே சாராயத்தை விற்றார்கள். கள்ளச்சாராயத்தையும் விற்க [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: தமிழகஅரசுக்கு எதிராக ஜூன் 25ந்தேதி ஆர்ப்பாட்டம்! தேமுதிக அறிவிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/kallakurichi-kallacharayam-death-dmdk-protest-announced-against-dmk-govt-on-june-25/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jun 2024 06:33:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை]]></category>
		<category><![CDATA[30 in critical condition]]></category>
		<category><![CDATA[30 பேர் ஆபத்தான நிலையில்]]></category>
		<category><![CDATA[annamalai]]></category>
		<category><![CDATA[Collector prasanth info]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[June 22nd bjp protest]]></category>
		<category><![CDATA[Kallakurichi death]]></category>
		<category><![CDATA[Kallakurichi death toll rises to 50]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal Liquor Death]]></category>
		<category><![CDATA[Kallakurichi illicit liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[More than 100 hospitalized]]></category>
		<category><![CDATA[Statewide protest against DMK government]]></category>
		<category><![CDATA[அண்ணாமலை]]></category>
		<category><![CDATA[அதிமுக போராட்டம்]]></category>
		<category><![CDATA[கலெக்டர் பிரசாந்த் தகவல்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மது மரணம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மரணம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மது மரணம்]]></category>
		<category><![CDATA[திமுக அரசை கண்டித்து போராட்டம்]]></category>
		<category><![CDATA[தேமுதிக போராட்டம்]]></category>
		<category><![CDATA[பாஜக போராட்டம்]]></category>
		<category><![CDATA[விசிக போராட்டம்]]></category>
		<category><![CDATA[ஜூன் 22 பாஜக போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299355</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து தமிழகஅரசுக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், தேமுதிக சார்பில்  ஜூன் 25ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் திமுக நபர் விற்பனை செய்யத  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
