கலாக்ஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் உள் விசாரணை குழுவுக்கு விரிவான கொள்கை வகுக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்
கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக எழுந்த புகாரை விசாரிக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர் பிரதிநிகள் அடங்கிய உள் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று…