தமிழகத்தில் கால் பதிக்க எண்ணும் பாரதிய ஜனதா கட்சி, தனது வலதுசாரி சிந்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மக்களிடையே பரப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது. சிறுவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களிடையேயும், உடற்பயிற்சி, சமூக...
சென்னை:
சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு எழும்பூர் நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத் தணிகாச்சலம் மீது புகார் கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறை...
சென்னை:
கொரோனாவிற்கு சித்த மருந்து தன்னிடம் இருக்கிறது என்று சொன்னாதாலேயே சித்தா மருத்து வர் திரு தணிக்காசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம் சித்த மருத்துவர்களை...
மதுரை:
மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தான இம்ப்ரோ கொரோனா நோயை கட்டுப் படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில்...
மதுரை:
சித்தா, அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க மதுரை உயர்நீதி மன்றம் கிளை உத்தரவிட்டுஉள்ளது.
நேற்றைய விசாரணையின்போது, கொரோனா நோயாளிகளுக்கு சித்தமருத்துவ மருந்தான கபசுர குடிநீரை எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்?...
மதுரை:
கபசுர குடிநீரை கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? என்று மதுரை உயர்நீதி மன்றம் தமிழக அரசு கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனாவுக்கு சித்தாவில் மருந்து உள்ளது; அதை சோதனை செய்து உறுதிப்படுத்த...
சென்னை:
புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் பரவி கொரோனா சிறைக்கைதிகளையும் விட்டு வைக்கவில்லை. சென்னை புழல் சிறையில், 30 கைதிகள்...
சென்னை : கொரோனா தடுப்பு பணிகளில் களம் இறங்கி இருக்கும் சுகாதார ஊழியர்கள், காவல்துறையினருருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும்...
சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில், கபசுரகுடிநீர், நிலவேம்பு கஷாயம் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கும் திட்டமான ‘ஆரோக்கியம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன்படி சென்னையில் சுமார் 1 லட்சம் பேருக்கு கபசுர...