பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது :
இந்து முன்னணியைச் சார்ந்த கனல் கண்ணன்...
சென்னை: தமிழகஅரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடி படம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அந்த விளம்பரங்களில், பாஜகவினர் அத்துமீறி பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது...
சென்னை:
தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் குறித்து...
பிப். 19 ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று பரப்புரை...
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ்...
சென்னை: பெகாசஸ் மென்பொருள் மூலம் சட்டவிரோதமாக உளவு பார்க்கபட்டது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.
இஸ்ரேல் நாட்டின்...
சென்னை :
சமூக ஊடகத் துறையில் காங்கிரஸ் கட்சியினர் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இதில்...
சென்னை:
கொரோனா வைரஸ் பாதிப்பை ஆயுர்வேத-சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 80 ஆக...
சென்னை:
கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, குடும்பத்தில் ஊடலும், கூடலும் இருக்கத்தான் செய்யும்...என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரகப் பகுதிகளுக்கான...
சென்னை:
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவின் பேட்டியில், அழகிரியால் ஏற்பட்ட சேதத்திற்கு காங்கிரஸ் தலைமை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
இதைப்பார்க்கும்போது, தமிழ்நாடு காங்கிரஸ்...