<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Justice R Mahadevan &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/justice-r-mahadevan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 12 Feb 2025 08:08:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Justice R Mahadevan &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கு: முக்கிய கேள்விகளை எழுப்பி தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்&#8230;</title>
		<link>https://patrikai.com/how-could-governor-send-re-passed-bills-to-president-supreme-ask-many-questions-and-reserves-the-judgment/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Feb 2025 08:08:48 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA['How Could Governor Send Re-passed Bills To President?']]></category>
		<category><![CDATA[12 Bills pending]]></category>
		<category><![CDATA[Dr RN Ravi]]></category>
		<category><![CDATA[Governor Assent]]></category>
		<category><![CDATA[Governor of Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Justice R Mahadevan]]></category>
		<category><![CDATA[Justices JB Pardiwala]]></category>
		<category><![CDATA[Reserves the Judgment...]]></category>
		<category><![CDATA[Supreme ask many questions]]></category>
		<category><![CDATA[SupremeCourt]]></category>
		<category><![CDATA[TN Govt Case]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319232</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக  முக்கிய கேள்விகளை எழுப்பி, அதற்கு ஆளுநர் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அந்த கேள்விகள் விவரம் வெளியாகி உள்ளது. &#160; தமிழ்நாடு அரசின்,  12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து,   தமிழக ஆளுநர்  ஆர்.என். ரவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம்   ஒத்திவைத்துள்ளது,   விசாரணையின்போது,  தமிழ்நாடு அரசின் மசோதா,  ஜனவரி 2020 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்புவோம்! பாலாறு மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்</title>
		<link>https://patrikai.com/leather-factory-owners-breach-of-any-of-these-conditions-we-will-send-them-to-tihar-not-even-any-jail-in-tamil-nadu-supreme-court-order-in-vellore-palar-pollution-case/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jan 2025 04:47:25 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA["Breach of any of these conditions]]></category>
		<category><![CDATA[Justice JB Pardiwala]]></category>
		<category><![CDATA[Justice R Mahadevan]]></category>
		<category><![CDATA[Leather factory owners]]></category>
		<category><![CDATA[leather factory wasted water mix in river palar]]></category>
		<category><![CDATA[Not even any jail in Tamil Nadu]]></category>
		<category><![CDATA[river palar pollution]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Vellore leather factory]]></category>
		<category><![CDATA[vellore Palar pollution case]]></category>
		<category><![CDATA[we will send them to Tihar]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318205</guid>

					<description><![CDATA[டெல்லி: வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்புவோம் என வேலூர் பாலாற்றில் கலக்கப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் மற்றும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான வழக்கில்  உச்சநீதி மன்றம் தோல் தொழிற்சாலை அதிபர்களை எச்சரித்துள்ளது. ஏற்கனவே தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ராணிப்பேட்டை, வேலுர் மாவட்டங்கள், தமிழ்நாட்டின் நோய் பாதிப்பு, அதாவது  புற்றுநோய் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறி வருவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் பாதிப்படைந்து உள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
