பள்ளிகளில் நன்னெறி வகுப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! பள்ளிக்கல்வித்துறை 2
சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு பள்ளிகளில் நன்னெறி வகுப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை உள்பட பல்வேற…