Tag: jayalalitha

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீதான வழக்கு: தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை…

மீண்டும் தலைமைச்செயலகமாக மாறும் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூசகம்… வீடியோ

சென்னை: சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மீண்டும் தமிழகஅரசின் தலைமைச் செயலகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக…

தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம், நடித்து பதவி பெற்றவர் ஓபிஎஸ் – தங்கத்தமிழ் செல்வன் கடும் விமர்சனம்…

போடி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள தங்கத்தமிழ்செல்வன், ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம் செய்தவர் என்றும், நடித்து பதவி பெற்றவர்…

ஜெயலலிதா மறைவுக்கு திமுக மேல்முறையீடு வழக்கு காரணம் என்பது திட்டமிட்ட பொய்: திமுக கண்டனம்

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு திமுக போட்ட மேல்முறையீட்டு வழக்கு தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது திட்டமிட்ட பொய் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.…

காஷ்மீரில் தனியாக ஷாப்பிங் சென்று ஏராளமாக வாங்கிக் குவித்த ஜெயலலிதா      

சென்னை கடந்த 1972 ஆம் வருடம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மறைந்த ஜெயலலிதா தனியே சென்று ஷாப்பிங் செய்த நிகழ்வு வைரலாகி வருகிறது. நெட்டிசன் லட்சுமிபிரியா பாகநதி…

ஜெயலலிதாவிடம் வேலைபார்த்தவர்களை அடுத்தடுத்து வளைத்துப் போடும் சசிகலா… மர்மம் என்ன?

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் டிரைவரை தனக்கு டிரைவராக அமர்த்திய சசிகலா, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் வேலை பார்த்த அனைத்து நபர்களையும், தன்னிடம் வேலைக்கு அமர்த்தி…

அதிமுக பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான்: டிடிவி தினகரனுக்கு கே.பி.முனுசாமி பதிலடி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார். அதிமுக, அமமுக இணைக்கப்படுமா என்கிற கேள்விக்கு கே.பி.முனுசாமி பதில்…

நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: ஜெயலலிதா கோயிலை திறந்து வைத்து முதல்வர் பேச்சு

மதுரை: நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே…

ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலி பாக்கி: ஆளுநரிடம் புகார் செய்ய போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவிப்பு

சென்னை: ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலிப் பாக்கியை தராமல் திறப்பு விழா நடத்தினால் ஆளுநரிடம் புகார் செய்வோம் என்று தொழிலாளர்களும், ஓட்டுநர்களும் தெரிவித்து உள்ளனர்.…

சசிகலா அ.தி.மு.க.வில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை! டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…

டெல்லி: ஜனவரி 27ந்தேதி சசிகலா சிறை தண்டனை முடிந்து விடுதலையாக உள்ள நிலையில், அ.தி.மு.க.வில் சசிகலா 100 சதவிகிதம் சேர வாய்ப்பே இல்லை என கட்சியின் துணை…