சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை முடிவில் மாற்றமில்லை என்றும், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஜூலை 11ந்தேதி தீர்வு கிடைக்கும் என்றும் முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறினார். ஆனால், இதுகுறித்து, செய்தியாளர்களிடம்...
சென்னை: இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சரும், எடப்பாடியின் ஆதரவாளருமான ஜெயக்குமார் ஆவேசமாக கூறினார். மேலும் ஒற்றை தலைமை குறித்து நான்...
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ‘ஒற்றைத் தலைமை’ குறித்து விவாதிக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு...
சென்னை: நிலம் உரிமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து, தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகளை கைது செய்ய உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின்...
செங்கல்பட்டு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது அதிமுக முன்னாள்...
சென்னை
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ..5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக நிர்வாகியை அடித்து அரை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற காட்சி...
சென்னை: கள்ளஓட்டு போ வந்த திமுக நபரை தாக்கிய வழக்கில், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமா எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்.பி...
சென்னை: இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு முந்தைய வழக்கில் ஜாமின் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளிவருவது...
தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது...
திருவள்ளூர்:
திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்...