தமிழ்நாடு அரசுக்கு எதிராக மார்ச் 23-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்! ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…
சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கையை செயல்படுத்தாத திமுக அரசை கண்டித்து வரும் 23ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்…