டெல்லி: குஜராத்தை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
குஜராத்தை சேர்ந்த முன்னணி தொழில் குழுமம் நாடு...
சென்னை: வரி முறைகேடு, கருப்பு பணம் புழக்கம் காரணமாக, திரைப்பட தயாரிப்பாளர்களான அன்புசெழியன் உள்பட பல திரையுலகை சேர்ந்தவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ...
சென்னை: வரி முறைகேடு தொடர்பாக நடிகர் சூர்யாவின் உறவினர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, உள்பட பல திரைப்பட துறையினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இது திரையுலகில் பரபரப்பை...
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40...
மதுரை: தமிழக அரசின் ஒப்பந்தங்களை எடுத்து பணி செய்துவரும் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகள்...
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நண்பரின் கே.சி.பி. நிறுவனத்தில் இன்று 2வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. வருமான வரித்துறை யினருடன் இணைந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர்...
சென்னை
நடிகர் விஜய் உறவினரும் மாஸ்டர் படத் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
சமீபத்தில் ஃபாக்ஸ்கான் செல்போன் நிறுவனம் மீது பல புகார்கள் எழுந்தன இதன் அடிப்படையில் அந்நி|நிறுவனத்தில்...
கடலூர்: தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர் ஜெயப்பிரியா என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிள் சோதனை...
சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றிய தொகைக்கு வரி வசூலிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராச்சாமியின் மகன் கதிர் ஆனந்த். இவர்...
பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர் உள்பட கர்நாடகாவின் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டில், 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி...