40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை: அரசு ஒப்பந்ததாரர் திருச்சி ஈஸ்வரமூர்த்தி வீட்டில் நள்ளிரவு முதல் ஐடி ரெய்டு!
திருச்சி: வாக்களர்களுக்கு பணம் கொடுக்க பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி அரசு ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி வீட்டில் நள்ளிரவு…