ஸ்ரீஹரிகோட்டா:
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
DSEO என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில்...
ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரை சேர்ந்த 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை மாலை 6 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படுகிறது. இதற்கான...
ஸ்ரீஹரி கோட்டா
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் சுகன்யான் திட்ட ராக்கெட் பூஸ்டர் சோதனை வெற்றி பெற்றுள்ளது
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மனிதனை விணுக்கு அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கு சுகன்யான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக...
சென்னை:
குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
சந்திரயான்-2 என்பது இஸ்ரோ இதுவரை எடுத்துள்ள மிகவும் சிக்கலான திட்டமாகும். எங்கள் பிரதமர் எங்களுடன்...
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்றுஅதிகாலை செலுத்திய EOS-04 துருவ செயற்கைக்கோள் வெற்றிகரமான விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இது இந்த ஆண்டின் முதல்செயற்கை கோள் என்பது பெருமைக்குரியதுடன், இஸ்ரோ தலைவராக சோம்நாத்...
ஹைதராபாத்:
பிஎஸ்எல்வி சி - 52 ராக்கெட் கவுன்ட் டவுன் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புவி கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிஎஸ்எல்வி...
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரை 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனை புரிந்துள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக செயற்கை கோள்களை செலுத்துவதில்,...
பெங்களூரு
இஸ்ரோ வின் அடுத்த தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் என்பதன் சுருக்கமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் செயற்கைக் கோள்களை அனுப்புவதில் உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. சமீபத்தில் செலுத்தப்பட்ட சந்திரயான், மங்களாயன்...
ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி-எஃப்10 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கோளான EOS – 3 நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது. அதற்கான கவுண்டவுன் இன்று மாலை 03.43மணிக்கு தொடங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஆய்வு மையத்தில்...
ஸ்ரீஹரிக்கோடா: ஜிஎஸ்எல்வி-எஃப்10 புவி கண்காணிப்பு செயற்கை கோள் வரும் 12ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அறிவிக்கப்பட்ட, ஊரடங்கால்...