<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Iran war &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/iran-war/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 24 Apr 2026 03:55:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Iran war &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஈரானுக்கு செல்ல வேண்டாம்!  இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!</title>
		<link>https://patrikai.com/indian-embassy-in-tehran-issues-do-not-travel-advisory-for-iran/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Apr 2026 04:00:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[‘do not travel’ to Iran]]></category>
		<category><![CDATA[Indian embassy]]></category>
		<category><![CDATA[indian external ministry]]></category>
		<category><![CDATA[Iran war]]></category>
		<category><![CDATA[Tehran issues notice]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344065</guid>

					<description><![CDATA[டெல்லி: இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம்  இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, ஈரான் தலைநகர்  தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள் விமானம் அல்லது தரைவழியாக ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. பிராந்தியப் பதட்டங்கள் காரணமாக நிலவும் வான்வெளிக் கட்டுப்பாடுகள் மற்றும் செயல்பாட்டு நிச்சயமற்ற தன்மைகள், ஈரானுக்கான மற்றும் ஈரானிலிருந்து வரும் சர்வதேச விமானச் சேவைகளைத் தொடர்ந்து பாதித்து வருவதாகத் தூதரகம் தனது அறிவுரையில் தெரிவித்துள்ளது. ஈரான், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஈரானில் தவித்த இந்திய மீனவர்கள் 650 பேர் பத்திரமாக மீட்பு! மத்திய அரசு தகவல்</title>
		<link>https://patrikai.com/650-indian-fishermen-stranded-in-iran-safely-returned-home-and-landed-in-chennai/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Apr 2026 05:21:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[home and landed in Chennai.]]></category>
		<category><![CDATA[Indian fishermen safely returned]]></category>
		<category><![CDATA[Iran war]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344024</guid>

					<description><![CDATA[மதுரை: ​ ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரண​மாக ஈரானில் இருந்து வெளி​யேற முடி​யாமல் தவித்து வந்த 650 இந்​திய மீனவர்​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டு, சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள், அங்கு மீன்பிடிக்க போயிருந்த நிலையில், அவர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை ஒருங்​கிணைப்​பாளர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இந்தியர்களின் பாதுகாப்பு: ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி பதிவு&#8230;</title>
		<link>https://patrikai.com/safety-of-indians-pm-modi-speaks-with-iranian-president-as-war-in-west-asia-rages-calls-for-dialogue/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Mar 2026 08:35:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[calls for dialogue]]></category>
		<category><![CDATA[Iran war]]></category>
		<category><![CDATA[Iranian President]]></category>
		<category><![CDATA[Iranian President Masoud Pezeshkian]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[PM Modi speaks]]></category>
		<category><![CDATA[Safety of Indians]]></category>
		<category><![CDATA[war in West Asia rages]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342963</guid>

					<description><![CDATA[டெல்லி: ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி தனதுஎக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிராந்தியத்தில் உள்ள மோசமான சூழ்நிலை குறித்து விவாதிக்க ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன், அப்போது,  இந்தியர்களின் பாதுகாப்பு,  தடையற்ற எரிசக்தி போக்குவரத்து  குறித்தும்  விவாதித்ததுடன்,  போரை தவிர்க்க, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு அழைப்பு விடுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக,  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடியாக மீட்கப்பட வேண்டும்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!</title>
		<link>https://patrikai.com/tamils-stranded-in-gulf-countries-must-be-rescued-immediately-chief-ministers-letter-to-the-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Mar 2026 04:27:00 +0000</pubDate>
				<category><![CDATA[2026 TN ASSEMBLY ELECTION]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[Iran war]]></category>
		<category><![CDATA[Israel war]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[tamil rescued immediately]]></category>
		<category><![CDATA[Tamils ​​stranded in Gulf countries]]></category>
		<category><![CDATA[us war]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342875</guid>

					<description><![CDATA[சென்னை: ஈரான்-இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடியாக மீட்கப்பட வேண்டும் என பாரத பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். ஈரான்-இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிடவும் பாதுகாப்பாக நாட்டிற்குத் திரும்புவதை உறுதி செய்யவும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பிடத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஈரான் போரால் எரிசக்தி தட்டுப்பாடு: அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களை மூட வங்கதேச அரசு உத்தரவு</title>
		<link>https://patrikai.com/iran-war-causes-energy-shortage-bangladesh-orders-emergency-closure-of-government-institutions-and-universities/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2026 08:57:17 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Energy crisis]]></category>
		<category><![CDATA[iran]]></category>
		<category><![CDATA[Iran war]]></category>
		<category><![CDATA[Iran war causes energy shortage: Bangladesh orders emergency closure of government institutions and universities]]></category>
		<category><![CDATA[ஈரான் போரால் எரிசக்தி தட்டுப்பாடு: அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களை மூட வங்கதேசம் அவசர உத்தரவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342778</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், வங்கதேசத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் தற்காலிகமாக மூடவும், எரிபொருள் விற்பனைக்கு தினசரி கட்டுப்பாடு விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாட்டின் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன. மேலும், ஈத்-உல்-பித்ர் (ரம்ஜான்) விடுமுறையும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைப்பதுடன், போக்குவரத்து நெரிசலையும் குறைத்து எரிபொருள் வீணாவதைத் தடுக்கும் முடிவு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>11 அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்&#8230; கத்தார், இஸ்ரேல், ஜோர்டான் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்&#8230;</title>
		<link>https://patrikai.com/attack-on-11-us-bases-iran-attacks-qatar-israel-jordan-again/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Mar 2026 08:29:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[Attack on 11 US bases... Iran attacks Qatar]]></category>
		<category><![CDATA[iran]]></category>
		<category><![CDATA[Iran war]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Jordan again...]]></category>
		<category><![CDATA[Tehran]]></category>
		<category><![CDATA[Tel Aviv]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342615</guid>

					<description><![CDATA[ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே 6வது நாளாக நீடிக்கும் சண்டை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் அதேவேளையில், கத்தார், இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள நிலைகளின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை ஈரான் மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு ஏற்படுத்திய சேதத்தின் அளவு அதிகமாக இருந்தபோதும், எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமான இழப்புகளை அமெரிக்கா சந்தித்து வருவது டிரம்ப்பை விரக்தியடையச் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>போர் எதிரொலி: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://patrikai.com/war-echo-india-issues-advisory-for-indians-in-israel/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Oct 2024 04:03:06 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[India issues advisory]]></category>
		<category><![CDATA[Indians in Israel]]></category>
		<category><![CDATA[Iran war]]></category>
		<category><![CDATA[Isreal war]]></category>
		<category><![CDATA[kaza war]]></category>
		<category><![CDATA[lebanan]]></category>
		<category><![CDATA[War Echo]]></category>
		<category><![CDATA[இந்தியர்களுக்கு துதரகம் எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல் போர்]]></category>
		<category><![CDATA[ஈரான் போர்]]></category>
		<category><![CDATA[காசா போர்]]></category>
		<category><![CDATA[போர் எதிரொலி]]></category>
		<category><![CDATA[லெபனான்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307700</guid>

					<description><![CDATA[டெல்லி: இஸ்ரேல் காசா மற்றும் ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுஉள்ளது.  இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.  இஸ்ரேல் மீது தாக்குதல் காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் ஈரானும் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நாடுகள் மீது  இஸ்ரோல் கடுமையான தாக்குதலை நடத்தி  அவர்களை கட்டுப்படுத்தி வருகிறது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
