<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>investigation &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/investigation/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 02 May 2025 06:43:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>investigation &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பஹல்காமில் 20 நாட்கள் தங்கியிருந்து தாக்குதலுக்கு ஸ்கெட்ச் போட்ட பயங்கவாதிகள்&#8230; NIA விசாரணையில் திடுக் தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/terrorists-stayed-in-pahalgam-for-20-days-and-recce-for-attack-shocking-information-in-nia-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 06:43:58 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Baisaran]]></category>
		<category><![CDATA[investigation]]></category>
		<category><![CDATA[nia]]></category>
		<category><![CDATA[Pahalgam]]></category>
		<category><![CDATA[Recce]]></category>
		<category><![CDATA[Shocking information in NIA investigation]]></category>
		<category><![CDATA[Terror attack]]></category>
		<category><![CDATA[Terrorists stayed in Pahalgam for 20 days and recce for attack]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325877</guid>

					<description><![CDATA[ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டத்தின் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையை மேலும் தீவிரப்படுத்த NIA தலைவர் சதானந்த் டேட் நேற்று பஹல்காம் சென்ற நிலையில் விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதில், தாக்குதல் நடைபெறுவதற்கு 20 நாட்கள் முன்னதாகவே பயங்கரவாதிகள் குழு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஐ.டி. நிறுவன ஊழியரை கடத்தி ரூ. 1.5 கோடி பணம் பறித்த 4 ஜிஎஸ்டி அதிகாரிகளை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்&#8230;</title>
		<link>https://patrikai.com/4-gst-officials-arrested-on-kidnapping-charges-and-extorting-rs-1-5-crore-on-a-fake-enquiry/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Sep 2024 09:16:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[fake]]></category>
		<category><![CDATA[gst]]></category>
		<category><![CDATA[GST officers]]></category>
		<category><![CDATA[GST officials]]></category>
		<category><![CDATA[investigation]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306231</guid>

					<description><![CDATA[ஐ.டி. நிறுவன ஊழியரை கடத்தி ரூ. 1.5 கோடி பணம் பறித்த ஒரு பெண் உள்ளிட்ட 4 ஜிஎஸ்டி அதிகாரிகளை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஜீவன் பீமாநகரில் மெக்ஸோ சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வரும் ஐ.டி. நிறுவன ஊழியர் கேசவ் தக், பயப்பனஹள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி இரவு கேசவ் தக் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை: டிஜிபி திலகவதி தலைமையில் விசாரணை குழு</title>
		<link>https://patrikai.com/thilagavathi-team-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Apr 2023 16:30:55 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[investigation]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[team]]></category>
		<category><![CDATA[thilagavathi]]></category>
		<category><![CDATA[குழு]]></category>
		<category><![CDATA[திலகவதி]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256669</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி IPS தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மூன்று மாதங்களில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்காக ஐஐடி நிர்வாகம் கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை ஐஐடியில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
