சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அமலாக்க இயக்குனரகத்தைப்...
வாரணாசி:
ஞானவாபி மசூதி விவகாரத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது, ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது....
சென்னை:
அண்ணாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரில் விசாரணை நடத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
சூரப்பா மீதான...
நெல்லை:
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் கடை நடத்தி வந்த...
பிரியங்கா பொறுப்பேற்ற நாளில் கணவர் வதேராவை துளைத்தெடுத்த அமலாக்கத்துறை...
பிரியங்காவின் கணவர்-ராபர்ட் வதேரா.
ரியல் எஸ்டேட் அதிபர்.லண்டனில் சொத்துக்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வதேராவுக்கு...
சென்னை,
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செலவத்தின் நண்பரான தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான விசாரணை வருமான வரித்துறையில் இருந்து அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழக பொதுப்பணித்துறையில் தனியார் ஒப்பந்ததாரராக இருந்த சேகர் ரெட்டி உள்ளிட்ட எட்டு பேரின் வீடுகள்...
டில்லி,
மத்திய அரசின் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 8ந்தேதி பழைய ரூ.500,...
மதுரை,
ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து நிர்ணயிக்க குழு அமைக்க தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க...
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது, முதல்வர் உடல்நலம் பெற்று மக்களோடு தீபாவளி பண்டிகையை...
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் போலி கையெழுத்திட்ட வழக்கில், நேற்று மதுரை போலீசார் சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்தினர்.
சசிகலாபுஷ்பாவின் வீட்டில் வேலை செய்த பெண்கள், கொடுத்த பாலியல் புகார் வழக்கில், கைது...