நாக்பூர்:
நாட்டில் முதன்முறையாக நாக்பூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென வானொலி சேவை ‘ரேடியோ அக்ஷ்’ தொடங்கப்பட்டது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஷிரிஷ் தர்வேகர் தெரிவிக்கையில், இவர்கள் தாங்களாகவே ரேடியோ சேனலுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவார்கள். அவர்கள் வீட்டிலிருந்து எளிதாகக்...
புதுடெல்லி:
உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
உக்ரைனில் நடந்து வரும் மோதலின் பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் நிலவும் உலகளாவிய சூழ்நிலையை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர்...
புதுடெல்லி:
இந்திய செலவினத்தில் கவனம் தேவை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்...
புதுடெல்லி:
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வழக்குகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்களில்...
புதுடெல்லி:
கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமைக்ரான் உறுதியானது. மேலும், டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய...
புதுடெல்லி:
இந்திய அணியின் புதிய உணவுத் திட்டம் குறித்த எந்த அறிக்கையையும் நாங்கள் வெளியிடவில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணி வீரர்களுக்கான புதிய உணவு முறை குறித்த அறிக்கையில், புதிய உணவு...
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய உணவு முறை திட்டம் குறித்த அறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கான்பூரில் வரும் வியாழன் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, கிரிக்கெட் அணிகளின் புதிய உணவு முறை குறித்த...
டோக்கியோ:
2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக தாம்ஸ் அப் மாறியுள்ளது.
இதுகுறித்து கோகோ கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய கோலா நிறுவனமான கோகோ கோலாவுக்கு சொந்தமான நிறுவனம் தாம்ஸ் அப்.
ஆகஸ்ட் 24-செப்டம்பர் 5 முதல் நடைபெற உள்ள டோக்கியோ...
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு போதிய உணவு கூட இந்திய விளையாட்டுத்துறை வழங்கவில்லை என பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் உவே ஹான் இந்திய விளையாட்டுத்துறை மீது அடுக்கடுக்கான...
புதுடெல்லி:
நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, சுமார்...