Tag: indian

வளைகுடா நாடுகளில் இருந்து  உயிரிழந்த  7  இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்தது

கொச்சி: வளைகுடா நாடுகளில் இருந்து உயிரிழந்த வெளிநாட்டு இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த உடல்களில் ஒருவரது உடல் கேரளாவை பூர்வீகமாக…

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம்: சிஐடியு கோரிக்கை

சென்னை: போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது. பாஜக அரசாங்கம் தொழிலாளர்கள், குறிப்பாக அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த…

துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கம்

துபாய்: துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில்…

சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே மும்பையில் கைது

மும்பை: சமூக செயற்பாட்டாளரும், அறிஞருமான ஆனந்த் டெல்டும்ப்டே இன்று (ஏப்ரல் 14) மும்பையில் சரணடைந்ததை தொடர்ந்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பீமா கோரேகான் வன்முறை…

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு…! பிசிசிஐ அறிவிப்பு

புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த…

ஊரடங்கு: ஏழை மக்களுக்கு உணவளிக்க தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் மிஷன்: காங்கிரஸ் ஏற்பாடு

புதுடெல்லி: ஏழை மக்களுக்கு உணவளிக்க இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் சப்பாத்தி தயாரிக்கும் மிஷின் ஒன்றை டெல்லியில் பொருத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்…

சிறு விவசாயிகளை ஆதரியுங்கள் – காஜல் அகர்வால்

சென்னை ஊரடங்கில் விவசாயிகள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலை மேம்பட ஊரடங்கிற்குப் பிறகு சிறுவிவசாயிகளிடமே காய், கனி உள்ளிட்டவைகளை வாங்குங்கள் என நடிகை…

பி.சி.ஜி தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உதவும்: அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து

புது டெல்லி: காசநோயிலிருந்து பாதுகாப்பதற்காக பிறந்த உடனேயே மில்லியன் கணக்கான இந்திய குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உதவியாக…

ஈரானுக்கு 58 இந்திய யாத்திரிகர்களுடன் சென்ற விமானம் காசியாபத்தில் தரையிறக்கம்

டெல்லி: ஈரானுக்கு 58 இந்திய யாத்திரிகர்களுடன் வந்த விமானம், காசியாபத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.ஏ.எஃப் சி -17 இலிருந்து 58 இந்திய யாத்ரீகர்களின்…

பெரும்பான்மையான இந்தியர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

டில்லி உலக சொத்து உரிமையாளர்கள் கணக்கெடுப்பில் இந்தியாவில் பெரும்பாலோருக்கு ரூ.7 லட்சத்துக்கும் குறைவான அளவில் சொத்து உள்ளது. உலக அளவில் கிரெடிட் சூயிஸ் சமீபத்தில் சொத்துக்கள் வைத்திருப்போர்…